என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 258849
நீங்கள் தேடியது "கடைசி"
- குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு அக்டோபர் 30-ந்தேதி நடக்கிறது.
- இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிகலாம்.
சேலம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் 92 பணியிடங்களுக்கான துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சித்துறை) குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு அக்டோபர் 30-ந்தேதி நடக்கிறது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிகலாம். அதன் பிறகு 27-ந்தேதி முதல் 29 -ந்தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X