என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 272861
நீங்கள் தேடியது "சப்பரபவனி"
- தேவி முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
- சாத்தான்குளம் அனைத்து பகுதிகளுக்கு நகர் வலமாக சென்று நேற்று மதியம் சப்பரம் கோவிலுக்கு வந்தடைந்தது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தேவி முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருவிழாவான கடந்த 5-ந் தேதி காலை மஞ்சள் பெட்டி எடுத்து ஊர்வலம், அலங்கார கும்பம் ரதவீதி ஊர்வலம் வருதல், இரவு முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வருதல், சுவாமி அக்னி சட்டி ஏந்தி ரதவீதி வருதல், இரவு 12மணிக்கு அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெற்றது.
சாத்தான்குளம் அனைத்து பகுதிகளுக்கு நகர் வலமாக சென்று நேற்று மதியம் சப்பரம் கோவிலுக்கு வந்தடைந்தது. இதையடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. அனைத்து பகுதியிலும் சப்பரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு பக்தர்கள் அர்ச்சனை சாத்தி வழிப்பட்டனர். மேலும் 10நாட்களும் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து வந்து காணிக்கை பிரித்து அம்மனுக்கு செலுத்தினர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X