search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிக்பாஸ் சீசன் 6"

    • தமிழில் பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்போது பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 10 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 80 நாட்களை நெருங்கியுள்ளது.

     

    ஐஷ்வர்யா ராஜேஷ்

    ஐஷ்வர்யா ராஜேஷ்

    இந்நிலையில் இந்த வார பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் ரிலீஸ் (Freez, Release) டாஸ்க் கொடுக்கப்படுகிறது. பிறகு போட்டியாளர்களின் குடும்பங்கள் நுழைகின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்களின் குடும்பங்களை பார்த்த சந்தோஷத்தில் பிக்பாஸ் வீடு ஆனந்த கண்ணீரில் மூழ்கியுள்ளது. இன்று வெளியாகியுள்ள புரொமோவில் மணிகண்டனின் மனைவி, குழந்தை, அம்மா மற்றும் சகோதரி ஐஷ்வர்யா ராஜேஷ் சென்றுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான ஐஷ்வர்யா ராஜேஷ் சென்றுள்ளது அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புரொமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தமிழில் பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்போது பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 10 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 79 நாட்களை நெருங்கியுள்ளது.

     

    இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரொமோவில் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் குடும்பங்கள் நுழைகின்றனர். அதில், இந்த வார டாஸ்க், ஃப்ரீஸ் ரிலீஸ் (Freez, Release) கொடுக்கப்படுகிறது. பிறகு போட்டியாளர்களின் குடும்பங்கள் நுழைகின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்களின் குடும்பங்களை பார்த்த சந்தோஷத்தில் பிக்பாஸ் வீடு ஆனந்த கண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த புரொமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தமிழில் பிக்பாஸ் 6-வது சீசன் 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இதில் இன்று வெளியான புரோமோவில் அசீம் மற்றும் விக்ரமன் வாக்குவாததில் ஈடுபட்டனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 10 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 75-வது நாட்களை நெருங்கியுள்ளது.

     

    விக்ரமன்

    விக்ரமன்

    இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் ரேங்க்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வீட்டினில் உள்ளவர்கள் தங்களின் தகுதிக்கு ஏற்ப 1 முதல் 10 வரை தங்களை வரிசைப் படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது அசீம் முதல் இடத்தில் நிற்க, இதனை கேள்வி கேட்கும் விதமாக விக்ரமன் ஏதோ கூற முயற்சிக்கிறார். அச்சமயம் விக்ரமன் ஏன் நீங்க கட்டப் பஞ்சாயத்துக்கு வறீங்க, பழக்கமாகிடுச்சோ என்று அசீம் கூறுகிறார்.

     

    விக்ரமன்

    விக்ரமன்

    இதனால் கோபமடையும் விக்ரமன், ஒரு விளையாட்டிற்காக ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சைப்படுத்துவதோ அவமானப்படுத்துவதோ ரொம்ப தவறு. உங்களுக்கு இறுதி எச்சரிக்கை கொடுக்குறேன். இதற்கு ஒரு உதாரணம் நீங்க சொல்லித்தான் ஆகனும் என்கிறார். இதோடு இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த புரொமோவால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • பிக்பாஸ் நிகழ்ச்சி 52-வது நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சியில் இன்று வெளியான புரோமோவில் அசீம் மற்றும் அமுதவாணன் சண்டையிடுகின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 14 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 52-வது நாட்களை நெருங்கியுள்ளது.

     

    இதில், இந்த வாரம் பழங்குடியினருக்கும் ஏலியன்களுக்கும் இடையே வளத்தை மீட்கும் போராட்டம் டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் பழங்குடியினரான அசீம், ஏலியன் அணியில் உள்ள அமுதவாணனிடம் சண்டை போடுகிறார். அதில், ஏன் நீங்க இவ்ளோ அசிங்கமா சீப்பா கேம் விளையாடுறீங்க. அவங்க கேவலமானவங்க நம்ம அப்படி இல்ல என்று அசீம் சொல்ல, நீங்க ரவுடிதனம் பண்றீங்க என்று அமுதவாணனும் விக்ரமனும் கோபமாக வாதிடுகின்றனர். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது.


    • பிக்பாஸ் 6-வது சீசன் 38 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இன்று வெளியான புரோமோவால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 16 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 38-வது நாட்களை நெருங்கியுள்ளது.

     

    இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் அரண்மனை டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ராஜகுருவாக இருக்கும் விக்ரமனை பார்த்து, உங்க சாப்பாட்டில் எச்சை காரி துப்பி கொடுப்பேன் சாப்பிடுவீங்களா? என்று படைத்தளபதியாக இருக்கும் அசீம் கேட்கிறார். அனாவசியமாக பேசிய அசீமை கண்டித்து விக்ரமன், ஏய் இப்படியெல்லாம் பேசாதீங்க என கோபத்தில் ஒருமையில் எச்சரிக்கிறார். இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொள்வதை உடன் இருக்கும் சக போட்டியாளர்கள் சமாதானப்படுத்த முயல்கின்றனர். இதனுடன் இன்றைய புரோமோ முடிவடைகிறது.

    இதற்குமுன்பு விக்ரமன் மற்றும் ஆயிஷாவை ஒருமையில் பேசி அசீம் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

    • பிக்பாஸ் 6-வது சீசன் இன்றுடன் 29 நாட்களை எட்டியுள்ளது.
    • இந்த நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசலும் நேற்றைய பிக்பாஸ் சீசனில் ஷெரினாவும் வெளியேற்றப்பட்டனர். இதில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 29-வது நாட்களை நெருங்கியுள்ளது.

     

    இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில், ஸ்கராட்ச் கார்டுக்கான நேரம் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் 1,2,3 என்று 10 இலக்க எண்கள் வரிசைபடுத்தப்பட்டுள்ளது. 10 வது எண்ணில் இருந்து பந்தை முதல் எண்ணை நோக்கி மட்டையால் தள்ள வேண்டும். கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் அந்த பந்தை செலுத்துவதே டாஸ்க். அச்சமயம் தனலட்சுமி அந்த டாஸ்கை சரியாக செய்து முடிக்க வீட்டில் உள்ள அனைவருக்கும் ஃப்ரீ அட்வைஸ் கொடுக்க தனலட்சுமிக்கு பிக்பாஸ் உத்தரவிடுகிறார். அதன்படி அவரும் விக்ரமன், ராம், சிவின், அசீம் ஆகியோருக்கு அட்வைஸ் கொடுக்கிறார். இதனுடன் அந்த புரோமோ முடிவடைகிறது. இந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.



    • பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் உள்ளே செல்லும் நபர் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, ராபர்ட் மாஸ்டர், ஷாந்தி, ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ஷிரினா, ஆயிஷா, சிவன் கணேசன், அசல், தனலட்சுமி, நிவா, குயின்சி, கதிரவன் உள்ளிட்ட 20 நபர்கள் வீட்டின் உள்ளே சென்றனர். அதன்பின்னர் நடிகை மைனா நந்தினி வீட்டினுள் நுழைந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று இன்றுடன் 19 நாட்களை நெருங்கியுள்ளது.

     

    பிக்பாஸ் சீசன் 6

    பிக்பாஸ் சீசன் 6

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். இதனிடையே வைல்ட் கார்ட் எண்ட்ரியில் யார் உள்ளே வரப்போவது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதில் உள்ளே நுழையும் யார் என்று அவர்களின் வியூகத்திற்கு ஏற்ப ஒரு ஒருவரை சொல்லி வருகிறனர். அதன்படி ஜி.பி.முத்துவுக்கு பதில் பிக்பாஸ் வீட்டினுள் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளே நுழையவுள்ளார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

     

    மன்சூர் அலிகான்

    மன்சூர் அலிகான்

    இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன். அப்படி கலந்துக் கொள்வதாக இருந்தால், 'நான் தான் பிக்பாஸாக இருப்பேன்' என நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால், 'விவசாயத்திற்கு முக்கியத்துவம்' கொடுக்கும் நிகழ்ச்சியாக, தான் பிக்பாஸாக இருந்து நடத்துவேன் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டிலிருந்து சாந்தி வெளியேறினார்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

     

    பிக்பாஸ் சீசன் 6 

    பிக்பாஸ் சீசன் 6 

    நேற்றைய பிக்பாசில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் மொத்தம் 19 பொம்மைகள் இடம்பெற்றிருக்கும் ஆனால் 18 பொம்மைகளை மட்டுமே போட்டியாளர்களால் எடுக்கப்பட்டு அந்த அறையில் வைக்கப்படும். மீதம் உள்ள ஒரு நபரின் பெயர் இடம்பெற்றிருக்கும் பொம்மை எடுக்க தவறினால் அந்த பொம்மையில் இருக்கும் நபர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றபடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

     

    பிக்பாஸ் சீசன் 6 

    பிக்பாஸ் சீசன் 6 

    இந்த டாஸ்கில் பல விதமான சண்டைகள் உருவாகி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில், அந்த டாஸ்கின்போது போட்டியாளர்களை தனலட்சுமி தள்ளிவிடுகிறார். இதனை கோபத்துடன் கேள்வி எழுப்பும் அசீம், தனலட்சுமியிடம் ஓரு பொண்ணு தான நீயும்.. அறிவுங்குறது கொஞ்சம் கூட கிடையாதா? என்று கேட்பதோடு புரோமோ முடிவடைகிறது. இந்த டாஸ்கால் பிக்பாஸ் வீடு பரபரப்பான சூழலில் உள்ளது. 

    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டிலிருந்து சாந்தி வெளியேறினார்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

     

    பிக்பாஸ் சீசன் 6 

    பிக்பாஸ் சீசன் 6 

     

    இந்நிலையில், இன்று வெளியான புரோமோவில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 19 பொம்மைகள் இடம்பெற்றிருக்கும் ஆனால் 18 பொம்மைகளை மட்டுமே போட்டியாளர்களால் எடுக்கப்பட்டு அந்த அறையில் வைக்கப்படும். மீதம் உள்ள ஒரு நபரின் பெயர் இடம்பெற்றிருக்கும் பொம்மை எடுக்க தவறினால் அந்த பொம்மையில் இருக்கும் நபர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றபடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    பிக்பாஸ் சீசன் 6 

    பிக்பாஸ் சீசன் 6 

     

    அப்போது ஜனனியின் பொம்மையை போட்டியாளர்கள் எடுக்க தவறவிட்டதால், அவர் கோவத்தில் என் கூட நல்ல மாதிரி பழகுனா எனக்கு கஷ்டமா இருக்கும். என்னை சண்டைக்கு இழுத்தா என்ன மாதிரி கெட்டவ இந்த உலகத்துல பாக்கவ முடியாது. என்ன மாதிரி அப்பாவியும் கிடையாது, என்ன மாதிரி கெட்டவளும் கிடையாது என்கிறார். இதனுடன் இந்த இரண்டாவது புரோமோ நிறைவடைகிறது.

    முதல் புரோமோவில் மணிகண்டனின் பொம்மையை போட்டியாளர்கள் எடுக்க தவறிவிட்டதால் அவர் கோபத்தில் கத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



    ×