என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 284410
நீங்கள் தேடியது "மேயர் சத்யா"
- சாந்தி நிகேதன் குடியிருப்பு பகுதியில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி 23-வது வார்டுட்பட்ட சாந்தி நிகேதன் குடியிருப்பு பகுதியில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வார்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் அவர் கேட்டறிந்தும், மழைக்காலங்களில் கொசு உற்பத்தியாவதை தடுக்கும் விதமாகவும் மழைநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.
பின்னர், குடியிருப்பு மக்களின் குறைகளையும் சத்யா கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது மாநகராட்சி பொறியாளர்கள் ராஜேந்திரன், பிரபாகரன், ஸ்ரீகுமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X