என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொறுப்பாளர்கள்"
- அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
மெலட்டூர்:
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியஅலுவ லகத்தில் தேசிய ஒருமை ப்பாடு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி ஒன்றி யக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை யில் நடைபெற்றது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இரும்பு தலை ஊராட்சியில் நடை பெற்ற உறுதிமொழி எடுக்கும் நிக ழ்ச்சி ஊராட்சி மன்ற தலை வர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இதில் ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு, ஊராட்சி பணியாளர்கள், வார்டு உறு ப்பி னர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
வடக்கு மாங்கு டி ஊ ராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகரா ஜன் தலைமையில் நடைபெற்ற உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் கார்த்திக், பணிதள பொறுப்பாளர் அம்பேத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதுபோல கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலை வர்பழனி தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்