என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறுப்பாளர்கள்"

    • அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

    மெலட்டூர்:

    அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியஅலுவ லகத்தில் தேசிய ஒருமை ப்பாடு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி ஒன்றி யக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை யில் நடைபெற்றது.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இரும்பு தலை ஊராட்சியில் நடை பெற்ற உறுதிமொழி எடுக்கும் நிக ழ்ச்சி ஊராட்சி மன்ற தலை வர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு, ஊராட்சி பணியாளர்கள், வார்டு உறு ப்பி னர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.‌

    வடக்கு மாங்கு டி ஊ ராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகரா ஜன் தலைமையில் நடைபெற்ற உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் கார்த்திக், பணிதள பொறுப்பாளர் அம்பேத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அதுபோல கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலை வர்பழனி தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இதில் ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×