என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 288134
நீங்கள் தேடியது "கன்றுகள் விற்பனை"
- புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் மாடு, ஆடு போன்ற கால் நடைகள் விற்பனையாவது வழக்கம்
- இன்று நடந்த மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்றுகள் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் மாடு, ஆடு போன்ற கால் நடைகள் விற்பனையாவது வழக்கம்
இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய சந்தை ஆகும்.
திருப்பூர் நாமக்கல் கரூர் காங்கேயம் போன்ற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வது வழக்கம்
இந்நிலையில் இன்று நடந்த மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்றுகள் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X