என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 290270
நீங்கள் தேடியது "கைதிக்கு"
- ஆயுதப்படை ஏட்டு மணி என்பவர் உள்பட 4 பேர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- அப்போது, ஸ்டிராங் ரூமில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவருக்கு, ஏட்டு மணி கஞ்சா மற்றும் செல்போனை கொடுத்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கைதிகள் சிகிச்சை பெறுவதற்காக ஸ்டிராங் ரூம் உள்ளது. இந்த அறையை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, ஆயுதப்படை ஏட்டு மணி என்பவர் உள்பட 4 பேர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஸ்டிராங் ரூமில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவருக்கு, ஏட்டு மணி கஞ்சா மற்றும் செல்போனை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த உயர் அதிகாரிகள் விசா ரணை நடத்தினார். உடனடியாக மணி உட்பட 4 பேரையும் ஆயுதப்படைக்கு திரும்ப உத்தரவிட்டனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து துணை கமிஷனர் லாவண்யா 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முடிவில், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X