என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 294639
நீங்கள் தேடியது "உடலில் ஏற்பட்ட அலர்ஜியால்"
- மனம் உடைந்த முத்துசாமி வீட்டில் இருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்தார்.
- இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள முள்ளம்பட்டி திருவாச்சி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (62), இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் இருந்து வந்தார். மேலும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கண் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இந்த நிலையில் முத்துசாமி உடலில் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக உடல்வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த முத்துசாமி வீட்டில் இருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்தார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் அவரது மனைவி அருக்காணி என்பவர் முத்துசாமியை மீட்டு பெருந்துறையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசாமி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X