என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைக்குள் புகுந்தது"

    • சென்னை நோக்கி அரசு பஸ் இன்று காலை சென்றது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் விசாரிக்கிறார்.

    கடலூர்:

    பண்ருட்டியில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் இன்று காலை சென்றது. இந்த பஸ் பண்ருட்டி அருகே பணிக்கண்குப்பம் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்மீது மோதியது. மோதிய வேகத்தில் பஸ் அந்த பகுதியில் உள்ள கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ராமதாஸ், ஆறுமுகம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் விசாரிக்கிறார். 

    ×