என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 310218
நீங்கள் தேடியது "மின்கம்பங்கள் மாற்றம்"
- தஞ்சை மணிமண்டபம் பகுதியில் நாளை மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.
- இதனால் பலஇடங்களில் காலை9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை மணிமண்டபம் பகுதியில் நாளை (சனிக் கிழமை) நெடுஞ்சாலை துறையால் சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.
இதனால் மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் அண்ணாநகர், பர்மாகாலனி , சாந்தி நகர், ராஜராஜன் நகர், சித்ரா நகர், நாஞ்சிக்கோட்டை ரோடு, பாத்திமா நகர், முனியாண்டவர் காலனி, சிட்கோ, மேரீஸ்கார்னர், பூக்காரத் தெரு, கல்லுக்குளம், அன்பு நகர், ஜெகநாதன் நகர், கோரிகுளம், துளசிராமன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X