என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » 1-ந் தேதி
நீங்கள் தேடியது "1-ந் தேதி"
- மே தினத்தை முன்னிட்டு மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும்.
- வரும் 1-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபானக்கடைகள் மூடப்பட்டிருக்கும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் வரும் 1-ந் தேதி மே தினத்தை முன்னிட்டு மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து வரும் 1-ந் தேதி முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.
அன்றைய தினம் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
×
X