என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 319765
நீங்கள் தேடியது "பாத்திர தொழிலாளா்கள்"
- பாத்திர தொழிலாளா்களுக்கான கூலி உயா்வு குறித்து பேச்சுவாா்த்தை முடிந்து ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளது.
- அனுப்பா்பாளையம் காமாட்சியம்மன் பாத்திரத் தொழிலாளா் சங்க கட்டட வளாகத்தில் நடைபெறும்
திருப்பூர்:
திருப்பூா், அனுப்பா்பாளையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எவா்சில்வா், பித்தளை, செம்பு பாத்திர தொழிலாளா்களுக்கான கூலி உயா்வு குறித்து பேச்சுவாா்த்தை முடிந்து ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி கடந்த 2023 ம் ஆண்டு ஜனவரி 1 ந் தேதி முதல் 2025 ம்ஆண்டு டிசம்பா் 31 ந் தேதி வரையில் எவா்சில்வா், பித்தளை, செம்பு பாத்திரத் தொழிலாளா்களுக்கு கொடுக்கப்படவேண்டிய கூலி உயா்வு விவரங்களை வெளியிடும் சிறப்பு மகாசபைக் கூட்டம் நாளை 2-ந்தேதி காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
அனுப்பா்பாளையம் காமாட்சியம்மன் பாத்திரத் தொழிலாளா் சங்க கட்டட வளாகத்தில் நடைபெறும் மகாசபைக் கூட்டத்தில் அனைத்து தொழிலாளா்களும் பங்கேற்க வேண்டும் என்று பாத்திரத் தொழிற்சங்கங்களின் கூட்டுக்கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X