என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 344651
நீங்கள் தேடியது "3 மணி நேரம்"
- கோவையில் இருந்து திருப்பூர் , ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக லோகமானியா திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பைக்கு இயக்கப்பட்டு வருகிறது.
- மழை காரணமாக ரெயில் தாமத மானதால் 3 மணி நேரம் தாமதமாக கோவையில் இருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு வரும் என தென்னக ரெயில்வே சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.
சேலம்:
கோவையில் இருந்து திருப்பூர் , ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக லோகமானியா திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கமாக கோவையில் 8.50 மணிக்கு புறப்பட்டு 12 மணியளவில் சேலத்திற்கு வந்தடையும். இந்தநிலையில் மறு மார்க்கத்தில் மழை காரணமாக ரெயில் தாமத மானதால் 3 மணி நேரம் தாமதமாக கோவையில் இருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு வரும் என தென்னக ரெயில்வே சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதனால் இந்த ரெயில் சேலத்திற்கு வழக்கத்தை விட 3 மணிநேரம் தாமதமாக 3 மணியளவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் அந்த ரெயிலில் பயணிக்க இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X