search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94600"

    ஸ்ரீஐயன் ஐயப்ப சுவாமியின் மகா மந்திரம் வலிமை மிக்கது.இந்த மந்திரத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகிவிடும்.
    பூதநாத ஸதானந்தா

    சர்வ பூத தயாபரா

    ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ

    சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

    என்கிற ஐயப்ப சுவாமியின் மகா மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். குறிப்பாக, புதன்கிழமைகளில் இந்த மந்திரத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகிவிடும். எடுத்த காரியங்கள் அனைத்தும் ஜெயம் தரும். எல்லா செயல்களிலும் துணைநின்று காத்தருளுவார் ஐயப்ப சுவாமி.

    கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சபரிமலை நாதனை, சபரிகிரி வாசனை, ஐயன் ஐயப்ப சுவாமியை அவரின் மகா மந்திரம் ஜபித்து மனதார வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களையும் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவான் மணிகண்ட சுவாமி! அருளும் பொருளும் அள்ளித்தருவார் ஐயப்ப சுவாமி.
    கீழ்கண்ட ஸ்லோகத்தை தினமும் காலை ஆசார அனுஷ்டான முறையுடன் 108 முறை ஜெபம் செய்தால் எல்லா ஐஸ்வர்யங்களையும் ஸ்ரீ கஜலட்சுமி தேவியானவள் தந்தருள்வாள்.
    ஸ்ரீ கஜலட்சுமி தேவி கருணை பொங்கும் இருவிழிகள், நான்கு கைகள், இருகைகளிலும் தாவரை, மற்ற இரு கைகளில் அபயவரத முத்திரை இவைகளுடன் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். இவளுக்கு தங்கக் கலசம் ஏந்தி இரு யானைகள் அபிஷேகம் செய்கின்றன. ஸ்ரீ தேவியின் இருபுறம் சாமரம் ஏந்திய பெண்களும் இருக்க, வெண்பட்டு அணிந்து ஸ்ரீ கஜலட்சுமி காட்சி தருகின்றாள்.

    தியான சுலோகம்:-

    சதுர்ப் புஜாம் த்விநேத்ராஞ்ச
             வராபய கராந் விதாம்
    அப்ஜத்வய கராம்போஜாம்
             அம்புஜாசநஸமஸ்த்திதாம்
    ஸஸிவர்ண கடேபாப் யாம்
             ப்லாவ்யமானாம் மஹாச்ரியம்
    சர்வாபரண சோபாட்யாம்
             சுப்ரவஸ்த்ரோத்தரீயகாம்
    சாமரக்ரஹ நாரீபி :
             ஸேவிதாம் பார்ச்வயோர்த்வயோ :
    ஆபாதலம்பி வசநாம்
             கரண்ட மகுடாம் பஜே.

    பலன்கள்:-

    மேற்கண்ட சுலோகத்தை தினமும் காலை ஆசார அனுஷ்டான முறையுடன் 108 முறை ஜெபம் செய்தால் ஒரு நாட்டையே ஆளும் பொறுப்பிற்கு சமமான அரசயோகத்தையும், உயர்ந்த அரசுபதவி, அதிகாரி ஆகிற யோகத்தையும் ( தனியார் நிறுவனத்திலும் கூட ) ஸ்ரீ கஜலட்சுமி தேவியானவள் வழிபடுபவர்களுக்கு தந்து, எல்லா ஐசுவர்யங்களையும், வாழ்வில் வளமும் தருவாள்.
    கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சபரிமலை நாதனை, அவரின் மகா மந்திரம் ஜபித்து மனதார வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களையும் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவான் மணிகண்ட சுவாமி!
    த்யானச் லோகம்

    ஸனிக் தாரவ விஸார குந்தல பராம்
    ஸிம்ஹா ஸனாத் யாஸினம்
    ஸபூர் ஜத் பத்ர ஸுக் லுப்த குண்டல
    மஹேஸ் விஸ் வாஸப் ருயோர் யுகம்
    நீல கௌம வஸம் நவீன் ஜலத
    ஸயாமம் ப்ரபா ஸ்த்யகா
    பாயாத் பார்ஸ்வ யுகம் ஸுசரக்தா ஸகலா
    கல்பம் ஸ்மரேத் ஆர்யுகம்
    நாம் உண்மையான பக்தியுடன் இறைவனை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும், நம்மை விருப்புகிற இறைவனும் நம்மை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறார்.
    1. மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும்
    மாளிகை புரத்து மஞ்ச மாதாவுக்கும்
    பந்தளத்தை ஆண்டு வந்த பார் போற்றும் மன்னருக்கும்
    மணிகண்ட கோபால கிருஷ்ணனுக்கும்
    ஜெயமங்களம் நித்ய சுப மங்களம்

    2. பஞ்சகிரி நிவாஸாய பூத நாதாய மங்களம்
    ஸ்ரீ ஹரிஹர புத்ராய பஞ்ச பூதாய மங்களம்
    கலியுக ப்ரத்யக்ஷ தேவாய காந்த கிரீசாய மங்களம்
    சர்வ பாப வினாசாய சபரிகிரீசாய மங்களம்

    3. சங்கராய சங்கராய சங்க ராய மங்களம்
    சங்கரீ மனோகராய ஸாஸ்வதாய மங்களம்
    குருவராய மங்களம் தாத்தாத்ரேய மங்களம்
    கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம்
    ரகுவராய மங்களம் ராதாகிருஷ்ண மங்களம்
    பூர்ண புஷ்களா ஸமேத பூத நாத மங்களம்
    திவ்ய நாம ஸங்கீர்த்தனம்
    தீபப் ரதக்ஷிணம் சம்பூர்ணம்
    சுவாமியே சரணம் ஐயப்பா

    என்று பாடி கற்பூரம் ஆர்த்தி எடுக்க வேண்டும்
    ஐயப்பனுக்கு விரதம் அனுஷ்டித்து வழிபடுவதால் நமது அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து, நமது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகிறது. அப்படி சக்தி வாய்ந்த தெய்வமான ஸ்ரீ ஐயப்பன் ஸ்லோகம் இதோ.
    ஓம் மஹாசாஸ்த்ரே நம
    ஓம் விச்வசாஸ்த்ரே நம
    ஓம் லோகசாஸ்த்ரே நம
    ஓம் தர்மசாஸ்த்ரே நம
    ஓம் வேத சாஸ்த்ரே நம
    ஓம் காலசாஸ்த்ரே நம
    ஓம் கஜாதி பாய நம
    ஓம் கஜாரூடாய நம
    ஓம் கணாத் யக்ஷõய நம
    ஓம் வ்யாக்ரா ரூடாய நம
    ஓம் மஹாத்யுதயே நம

    ஓம் கோப்த்ரே நம
    ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
    ஓம் கதா தங்காய நம
    ஓம் கதா க்ரண்யை நம
    ஓம் ரிக்வேத ரூபாய நம
    ஓம் நக்ஷத்ராய நம
    ஓம் சந்த்ர ரூபாய நம
    ஓம் வலாஹகாய நம
    ஓம் தூர்வாச்யாமாய நம
    ஓம் மஹா ரூபாய நம
    ஓம் க்ரூரத் ருஷ்டயே நம
    ஓம் அனாமயாய நம
    ஓம் த்ரிநேத்ராய நம
    ஓம் உத் பலாகாராய நம
    ஓம் காலஹந்த்ரே நம
    ஓம் நராதிபாய நம

    ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம
    ஓம் கல்ஹாரகுஸும ப்ரியாய நம
    ஓம் மதனாய நம
    ஓம் மாதவஸுதாய நம
    ஓம் மந்தார குஸுமார்சிதாய நம
    ஓம் மஹா பலாய நம
    ஓம் மஹாத் ஸாஹாய நம
    ஓம் மஹாபாப விநாசநாய நம
    ஓம் மஹா சூராய நம
    ஓம் மஹா தீராய நம
    ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம
    ஓம் அஸி ஹஸ்தாய நம
    ஓம் சரதராய நம

    ஓம் ஹாலாஹல தராத்மஜாய நம
    ஓம் அர்ஜுநேசாய நம
    ஓம் அக்னிநயநாய நம
    ஓம் அநங்க மதனாதுராய நம
    ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம
    ஓம் ஸ்ரீ தாய நம
    ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷ?தாய நம
    ஓம் கஸ்தூரி திலகாய நம
    ஓம் ராஜசேகராய நம
    ஓம் ராஜ ஸத்தமாய நம
    ஓம் ராஜ ராஜார்சிதாய நம
    ஓம் விஷ்ணு புத்ராய நம
    ஓம் வநஜனாதிபாய நம
    ஓம் வர்சஸ்கராய நம
    ஓம் வரருசயே நம
    ஓம் வரதாய நம
    ஓம் வாயுவாஹனாய நம
    ஓம் வஜ்ர காயாய நம
    ஓம் கட்க பாணயே நம
    ஓம் வஜ்ரஹஸ்தாய நம
    ஓம் பலோத்ததாய நம
    ஓம் த்ரிலோகஞாய நம

    ஓம் அதிபலாய நம
    ஓம் புஷ் கலாய நம
    ஓம் வ்ருத்த பாவநாய நம
    ஓம் பூர்ணாதவாய நம
    ஓம் புஷ்கலேசாய நம
    ஓம் பாசஹஸ்தாய நம
    ஓம் பயாபஹாய நம
    ஓம் பட்கார ரூபாய நம
    ஓம் பாபக்னாய நம
    ஓம் பாஷண்டருதி ராகனாய நம
    ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம
    ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம
    ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம

    ஓம் பூஜ்யாய நம
    ஓம் பூதசாஸ்த்ரே நம
    ஓம் பண்டிதாய நம
    ஓம் பரமேச் வராய நம
    ஓம் பலதா பூஷ்ட ப்ரதாய காய நம
    ஓம் கவயே நம
    ஓம் கவீ நாமதிபாய நம
    ஓம் க்ருபாளவே நம
    ஓம் க்லேசநாசனாய நம
    ஓம் ஸமாய நம
    ஓம் அரூபாய நம
    ஓம் ஸேநான்யை நம
    ஓம் பக்தஸம்பத் ப்ரதாயகாய நம
    ஓம் வ்யாக்ரசர்மதராய நம
    ஓம் சூலிணே நம
    ஓம் கபாலினே நம
    ஓம் வேணுவாதநாய நம
    ஓம் கலாரவாய நம
    ஓம் கம்புகண்டாய நம
    ஓம் கிரீடாதி விபூஷிதாய நம
    ஓம் தூர்ஜடவே நம
    ஓம் விரநிலாய நம
    ஓம் வீராய நம
    ஓம் விரேந்த்ர வந்திதாய நம
    ஓம் விச்வரூபாய நம
    ஓம் வ்ருஷபதயே நம
    ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம
    ஓம் தீர்க்கநாஸாய நம
    ஓம் மஹாபாஹவே நம
    ஓம் சதுர்பாகவே நம
    ஓம் ஜடாதராய நம
    ஓம் ஸநகாதிமுநிச்ரேஷ்ட ஸ்துத்யா நம
    ஓம் ஹரிஹராத்மஜாய நம
    நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
    திருமந்திரம் என்னும் அற்புத நூலை, பொருள்புரிந்து தெளிந்தால், வாழ்வில் பல இன்னல்களில் இருந்து விடுபடலாம். திருமூலரால் அருளப்பட்ட இந்த நூல், சிவனின் குணங்களைப் பற்றி மட்டும் பேசாமல் மனித வாழ்வில் சிறப்பது பற்றிய தெளிந்த அறிவுரையையும் சொல்கிறது.
    பாடல்:-

    ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
    நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை
    இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
    படும்பயன் இல்லை பற்றுவிட்டார்க்கே.

    விளக்கம்:-

    சிவபெருமானின் திருவடியை இறுக்கமாக பிடித்திருக்கும், உண்மையான பக்தர்களின் உள்ளம் எதற்கும் அஞ்சுவது கிடையாது. எமதர்மன் கூட அவர்களை ஒன்றும் செய்ய மாட்டான். துன்பமும், இரவும், பகலும் சிவனருள் பெற்றவர்களுக்கு இல்லை. இனி அடைய வேண்டும் என்ற எந்த பயன்களும் அவர்களுக்கு இருக்காது. பற்றுவிட்ட ஞானிகள், அனைத்தையும் பெற்றவராக இருப்பர்.

    பாடல்:-

    இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும்
    அருந்தவம் மேற்கொண்டு அங்கு அண்ணலை எண்ணில்
    வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
    பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.

    விளக்கம்:-

    உலக வாழ்வில் தீய நெறிகளில் சென்று, அதனால் துன்பங்களைப் பெற்று அழுகின்றவர்களானாலும், தன் பண்புகளில் இருந்து நீங்கியவர்களானாலும், அவர்கள் அனைவரும் கடவுளை நினைத்து அருந்தவ நெறியில் ஈடுபடத் தொடங்கினால், இறைவனும் அவர்கள் வருந்தாத வண்ணம், அவர்களுடைய துன்பங்களை நீக்கி பாதுகாத்து, மீண்டும் பிறவி ஏற்படாதவாறு பெருந்தன்மையோடு அருள் செய்வான்.

    பாடல்:-

    கழலார் கமலத் திருவடி என்னும்
    நிழல் சேரப்பெற்றேன் நெடுமால் அறியா
    அழல் சேரும் அங்கியுள் ஆதிப் பிரானும்
    குழல் சேரும் இன்னுயிர்க் கூடும் குலைத்ததே.

    விளக்கம்:-

    இறைவனின் தாமரைத் திருவடி நிழலில் சேர்ந்தேன். அதன் காரணமாக, திருமாலால் அறிய முடியாதபடிக்கு நெருப்பு வடிவமாக உயர்ந்து நின்ற அந்தச் சிவபெருமான், தன்னுடைய உடலில் பாதியைக் கொண்டிருக்கும் அம்பாளோடு சேர்ந்து வந்து, எனக்கு அருள் செய்தான். எனவே இனி இந்த உடம்பு, பிறவி எடுக்கும் நிலையில் இருந்து நீங்கிவிட்டது.

    பாடல்:-

    அறிந்து உணர்ந்தேன் இவ்வகலிடம் முற்றும்
    செறிந்து உணர்ந்து ஓதித் திருவருள் பெற்றேன்
    மறந்து ஒழிந்தேன் மதி மாண்டவர் வாழ்க்கை
    பிறிந்து ஒழிந்தேன் இப்பிறவியை நானே.

    விளக்கம்:-

    இறைவனின் அருளால், இந்த உலகத்தின் உண்மை முழுவதும் அறிந்தேன். இறையருளோடு நன்றி உணர்ந்து, இறைவனின் திருப்பெயரை ஓதி, அவனது அன்புக்கு இலக்கானேன். இறையருளை நினைக்காத அறிவற்றவர்களின் வாழ்வை நான் மறந்தேன். அதனால் இந்தப் பிறவித் துயர் தொடராத வகையில் அந்தப் பிணைப்பில் இருந்து நீங்கப்பெற்றேன்.
    காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது தொடங்கி, விரதம், சுவாமியின் நாமத்தை ஜபிக்கறது, மாலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது ஐயப்பசாமிகளின் வீடுகளுக்கோ கோயில்களுக்கோ சென்று பூஜையில் கலந்துகொள்வதென ஐயப்பனின் சிந்தனையே 41 நாள்களும் மிகுந்திருக்கும்.
    1. ஸ்ரீ ஹரிஹர ஸுப்ரஜா சாஸ்தா பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்தே
    உத்திஷ்ட நரசார்தூல தாதவ்யம் தவ தர்சனம்
    உத்திஷ்டோத்திஷ்ட சபரி கிரீச உத்திஷ்ட சாந்திதாயக
    உத்திஷ்ட ஹரிஹர புத்ர த்ரைலோக்யம் மங்களம் குரு

    2. குரோ ஸமஸ்த ஜகதாம் மனக்லேச ஹாரே
    பக்தோ விஹாரினே மனோஹர திவ்ய மூர்த்தே
    ஹேஸ்வாமி பக்தஜனப்ரிய தான சீல
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    3. தவஸுப்ரபாதம் அமித்ர ரக்ஷக
    பவது ப்ரஸன்ன மனன சுந்தர
    ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மைக்ய ஸ்வரூப
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    4. அகஸ்த்யாதி மஹா ரிஷிய ஸமுபாஸ்ய ஸந்த்யாம்
    காந்தகிரி குஸுமானி மனோஹரானி
    ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபன்னா
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    5. வாஸவாதி தேவகணா ஸ்வர்காத் இஹைவ ஆக தா
    தர்சிதும் பவந்தம் மகர ஸங்கிரம காலே
    உச்சை சரண கோஷை பஹுதா ஸ்துவந்தி
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    6. ச்ரத்தா பக்தி ஸமன்வித ஆதீத பூஜாத்ரவ் யானி
    த்வ்ய கந்தாதி ஆஜ்ய பூரித நாளிகே ரானி
    க்லிஷ்டமானவ வர்க்கேன நிஜவ்ரதம் கல்பயன்தவ பார்ச்வம் ஆகதம்
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    7. திவ்ய பஸ்மாலங்க்ருத லலாட காத்ர நீலவஸ்த்ரதர
    ஸம்ஸார பேஷஜ துளஸீஹார ஸமாவ்ருத மார்க்க ரக்ஷக
    சிஷ்டாணாம் ரக்ஷகஸ் சைவ சரணகோஷஸந்துஷ்ட
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    8. ஸோம சுந்தரேஸ்ய ப்ரேம்னா சக்த்யாம் சஹரிணாஸஹே
    நிக்ர ஹார்த்தம் தைத்யானாம் பாலரூபேண ஸமன்வித
    அவதார யாமாஸ பம்பாதீரே பந்தளாதிப ப்ரபூஜித
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    9. ஸந்யாஸரூப சபரி யாத்ரா ஸர்வாப குணவர்ஜித
    ஸஸ்நேஹம் ஸோத் ஸாஹஞ்ச ஸாந்த்வனானி பணந்த
    ஸமஸ்த மங்கள ஸன்மார்க்கம் ஸதா அஸ்மா ஸுப்ரதர்சிதம்
    ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

    10. பவத்ஸகா சாத் ஈப்ஸித பலம் ஆப்னு வந்தி இஹ லோக மானவா
    தத் காரணா தேவ அர்தினா தவ பார்ஸ்வ மா க தா
    மாது பரிபாலனாதிவ பவிஷ்யேம ஸுகினோத்ருவம்
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

    11. நிர்மானுஷ்யா ரண்யே த்வயி ஸ்தி தேஸதி
    திவாம் ஸமீப யிஷ்யும் அசக் தோ பூதோபீ
    தவநாமம் உக் சரன்னேவ இஹ ஆயாதே புனர்புன
    ஸ்ரீ சபரி பீடாச் ரம ஸ்தானி னே தவ ஸுப்ரபாதம்

    12. நிஷ்டாயாம் ஸ்திதோபி அஸ்மத் ஸ காச ஹ்ருதி ஸனனி வேஷ்ட
    நசாஸ்த்ரு பக்தானாம் அசுபம் வித்ய தே க்வ்சித்
    தீயந்தாம் யச கீர்த்திம் வித்யாம் புத்திம் ச்ரியம்பலம்
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

    13. அப்ர மேய ப்ரபாபவ அணிமாதி ஸித்தித
    அக்ஞான நாசன ஸுவிக் ஞான தாயக
    ஆனந்த பூத அனாத நர்த
    ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

    14. மானவாவதாரே மனு ஜாக் ருதிம் மணிகண்டா பிரதானம் ரமணிய தேஹீனம்
    தனுர் தரம் தைர்ய கீர்த்திம் பஜாமி நித்யம் புவனைக நாதம்
    தேவா வதாரே திசாந்த ரூபம் காந்த ச்ருங்க வாஸினம் கமனீய லோசனம்
    வாஸர வார்ச்சிதம் புராண புருஷம் பஜாமி நித்யம் பூதாதி நாதம்.

    15. பாண்ட் யேச ரத்னம் புவி பாலகம் பந்தனா திபம் பரமபுருஷம்
    சுசிஸ்மிதம் சுத்த தே ஹினம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
    அத்புத காத்ரம் கிராதவ புஷம் ஆத்யந்த ரஹிதம் ஆபத் ஸகாயம்
    ஆனந்த ஸிந்தும் அரவிந்த லோசனம் பஜாமி நித்யம் த்ரிபுராரி புத்ரம்.

    16. ஏனதர் நாம பனதர் திவ்யை புஷ்பவனேன விரசிதை
    பக்தி பூர்வக் குதை ப்ரபாதச் லோகை
    தோஷாணி த்யக் தவா குணான் ஸ்வீகுருஷ்வன்
    பரீணாது பகவான் ஸ்ரீ ஹரிஹர புத்ர
    ஓம் நமோ கிரிசாய சிபி விஷ்டாய
    ஸ்ரீ ஹரிஹர புத்ராய ச ஓம் தத் ஸத்
    ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி இராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!
    ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா

    ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா

    ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா

    ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா

    ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா

    ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் இன்தமிழ்ச்சுவையே சரணம் ஐயப்பா

    ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா

    ஓம் ஈடில்லாத் தெய்வமே சரணம் ஐயப்பா

    ஓம் உண்மைப்பரம் பொருளே சரணம் ஐயப்பா

    ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா

    ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் ஊழ்வினைகள் அழிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் எங்கள் குலதெய்வமே சரணம் ஐயப்பா

    ஓம் ஏழைப்பங்காளனே சரணம் ஐயப்பா

    ஓம் ஏகாந்த முர்த்தியே சரணம் ஐயப்பா

    ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா

    ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

    ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா

    ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

    ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா

    ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் கலியுகவரதனே சரணம் ஐயப்பா

    ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா

    ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா

    ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா

    ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா

    ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா

    ஓம் குளத்துப்புழைப் பாலனே சரணம் ஐயப்பா

    ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா

    ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா

    ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா

    ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா

    ஓம் பம்பையிலே பிறந்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா

    ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

    ஓம் சாந்தம்நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா

    ஓம் குருமகனின் குறைதீர்த்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் குருதட்சணை அளித்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் புலிப்பாலை கொணர்ந்தவனே சரணம்ஐயப்பா

    ஓம் வன்புலியின் வாகனனே சரணம்ஐயப்பா

    ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா

    ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா

    ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா

    ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா

    ஓம் எருமேலி தர்மசாஸ்தாவே சரணம்ஐயப்பா

    ஓம் நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா

    ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா

    ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா

    ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம்ஐயப்பா

    ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம்ஐயப்பா

    ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் ஐயப்பா

    ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா

    ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம்ஐயப்பா

    ஓம் காளைகட்டி நிலையமே சரணம்ஐயப்பா

    ஓம் அதிர்வேட்டுப்பிரியனே சரணம்ஐயப்பா

    ஓம் அழுதமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    ஓம் ஆனந்தமிகு பஜனைப்பிரியனே சரணம்ஐயப்பா

    ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா

    ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம்ஐயப்பா

    ஓம் இஞ்சிப்பாறைக்கோட்டையே சரணம்ஐயப்பா

    ஓம் கரியிலந்தோடே சரணம் ஐயப்பா

    ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா

    ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா

    ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா

    ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் திருவேணி சங்கமமே சரணம் ஐயப்பா

    ஓம் ஸ்ரீராமர் பாதமே சரணம் ஐயப்பா

    ஓம் சக்திபூஜைக் கொண்டவனே சரணம் ஐயப்பா

    ஓம் சபரிக்கு அருள் செய்தவனே சரணம் ஐயப்பா

    ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா

    ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

    ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா

    ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா

    ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா

    ஓம் அப்பாச்சிமேடே சரணம் ஐயப்பா

    ஓம் இப்பாச்சிக்குழியே சரணம் ஐயப்பா

    ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா

    ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா

    ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா

    ஓம் கடுத்தசாமியே சரணம் ஐயப்பா

    ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா

    ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

    ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா

    ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா

    ஓம் கற்பூரப்பிரியனே சரணம் ஐயப்பா

    ஓம் நாகராஜாப் பிரபுவே சரணம் ஐயப்பா

    ஓம் மாளிகைப் புறத்தம்மனே சரணம் ஐயப்பா

    ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா

    ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா

    ஓம் அலங்காரப்பிரியனே சரணம் ஐயப்பா

    ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா

    ஓம் சற்குருநாதனே சரணம் ஐயப்பா

    ஓம் மகரஜோதியே சரணம் ஐயப்பா

    ஓம் மங்களமூர்த்தியே சரணம் ஐயப்பா

    ஓம் ஐயப்பா! நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும்.

    ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி இராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா

    ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி ஐயப்பனை வழிபாடு செய்து வரலாம்.
    இதம் ஆஜ்யம், கமமண்டல
    கால மகரகால பரஹமசியவ்ர
    தேன ஹரிஹர புத்ர தர்ம
    சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி

    பொருள்:

    ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் சுவாமிமார்களான நாங்கள் அறிந்தும் அறியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து, பதினெட்டுப் படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.
    இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகளில் பாராயணம் செய்தால் ராகு, கேது தோஷங்கள் நீங்கும். எல்லா செயல்களிலும் வெற்றி கிட்டும்.
    ஸிந்தூராருணமிந்துகாந்திவதனம் கேயூரஹாராதிபி:
    திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம்
    அம்போஜாபயசக்திகுக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம்
    ஸுப்ரஹ்மண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம்
    சுப்ரமண்ய த்யானம்.

    பொதுப்பொருள்:

    சிந்தூரம் போல் சிவந்த வண்ணம் கொண்டவரே, சந்திரன் போன்ற பேரழகு முகத்தவரே, தோள்வளை, முக்தாஹாரம் முதலான திவ்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவரே, ஸ்வர்க்க போகம் முதலான சுகத்தை அளிப்பவரே, தாமரைப்பூ, அபயஹஸ்தம், சக்திவேல், சேவல் ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரே, சிவந்த வாசனைப் பொடிகளால் நறுமணம் கமழ்பவரே, பக்தி செலுத்துவோரின் பயத்தைப் போக்குபவரே, சுப்ரமண்யரே நமஸ்காரம்.
    முழு முதற்கடவுளான விநாயகரை வழிபாடு செய்த பின்னர் எந்த காரியத்தை தொடங்கினாலும் அது நிச்சயமாக வெற்றி அடையும். இன்று சித்தி விநாயகருக்கு உகந்த ஸ்லோகத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே
    ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய
    வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ
    ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா

    பக்வசூத-பலபுஷ்ப-மஞ்ஜரீ: இக்ஷúதண்ட
    திலமோதகை: ஸஹ
    உத்வஹந் பரசுமஸ்து தேநம
    ஸ்ரீஸம்ருத்தியுத ஹேமபிங்களா

    ×