என் மலர்
நீங்கள் தேடியது "Resistor"
- வாடிப்பட்டி அருகே 2-ந் தேதி மின்தடை ஏற்படுகிறது
- பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மதுரை
சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள ராயபுரம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை மறுநாள் (2-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
- சமயநல்லூர், உசிலம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
- இந்த தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மதுரை
சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட அச்சம்பத்து துணை மின்நிலையத்தில் கீழமாத்தூர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை லாலாசத்திரம், துவரிமான், கீழமாத்தூர், மேலமாத்தூர், காமாட்சிபுரம், கொடிமங்கலம், நாகர்தீர்த்தம், பாறைப்பட்டி, புதூர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை சமயநல்லூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
உசிலம்பட்டி கோட்டத்திற்குட்பட்ட எழுமலை ேக.வி. துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் 11 மணிவரை மின்தடை ஏற்படுகிறது. உத்தப்புரம், எ.கோட்டைப்பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், எருமார்பட்டி, கீழமாத்தூர் பீடரில் நாகமலைப்புதுக்கோட்டை, கீழமாத்தூர் பஞ்சாயத்து, நான்கு வழிச்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:
அவினாசி கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (வெள்ளிக்கிழமை) இந்த துணை மின் நிலையங்களில் மின் வினிேயாகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த நேரத்தில் சேவூர் துணை மின்நிலையத்துக்குட்பட்ட தண்டுக்காரன் பாளையம் மின்பாதையில் உள்ள தண்டுக்காரன்பாளையம், போத்தம்பாளையம், வாளியூர், புலிப்பார், கரடிேகாவில், சாலைபாளையம், குமாரபாளையம், ராமியம்பாளையம் ஆகிய பகுதிகளிலும், வடுகபாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட வடுகபாளையம் மின் பாதையில் உள்ள கருக்கங்காட்டு புதூர், நடுவச்சேரி, சிலுவை புரம், ஏ.வி.எஸ்.மகாலட்சுமி நகர், வடுகனூர், அன்னலட்சுமி ரைஸ் மில், வலையபாளையம் ஆகிய பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது.
திருப்பூர் துைண மின் நிலையத்துக்குட்பட்ட அனுப்பர்பாளையம் மின்பாதையில் உள்ள அம்மன் நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம், லட்சுமி தியேட்டர் ரோடு, சிறுபூலுவப்பட்டி, ஏ.பி.நகர், ஈ.பி.காலனி, கமிஷனர் அலுவலக பகுதி, அத்திமரத்தோட்டம், சத்யா நகர் ஆகிய பகுதிகளிலும், வேலம்பாளையம் துணை மின் நிலையம் போயம்பாளையம் மின் பாதையில் உள்ள வெங்கமேடு, ஆத்துப்பாளையம், அண்ணாநகர், கங்கா நகர், போயம்பாளையம், குருவாயுரப்பன் நகர், அய்யப்பன் நகர் ஆகிய பகுதிகளிலும், வேலம்பாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட வெங்கமேடு மின்பாதையில் உள்ள வெங்கமேடு, மும்மூர்த்தி நகர், அம்மன் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இதுபோல் செங்கப்பள்ளி துணைமின் நிலையத்துக்குட்பட்ட விருமாண்டம்பாளையம் மின்பாதையில் உள்ள கே.சி.பாளையம், வள்ளிபுரம், புதிய வள்ளிபுரம், அணைபதி, ஓட்டவாங்குளம், பசுமை நகர் ஆகிய பகுதிகளிலும் பசூர் துணைமின் நிலையத்துக்குட்பட்ட பூசாரிப்பாளையம் மின்பாதையில் உள்ள பசூர், கம்மாளதொட்டிபாளையம், பாசிக்குட்டை, தொப்பம்பட்டியனூர், பூசாரிபாளையம், கரியர்கவுண்டனூர், பட்டக்காரன்புதூர், கரைபாளையம் புதூர், இடையர்பாளையம், செல்லனூர், ராம் நகர், பூலுவப்பாளையம், ஒட்டர்பாளையம், ஆயிக்கானூர், லக்கியபாளையம் ஆகிய பகுதிகளிலும், கருவலூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட விக்னேஷ்யார்ன் மின்பாதை ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.