என் மலர்
நீங்கள் தேடியது "உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்"
- கூடலூர் காந்தி திடலில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
- முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி சிற்றுண்டி வழங்கப்பட்டது.
ஊட்டி,
தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளைமுன்னிட்டு கூடலூர் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் கூடலூர் காந்தி திடலில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. கூடலூர் நகர இளைஞரணி ஏற்பாட்டில் காந்தி திடலில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதேபோல் ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கூடலூர் நகர தி.மு.க சார்பில் அனைத்து வார்டுகளிலும் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.ஜீவன் ரக்க்ஷாபவன் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் அவைதலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் ஜபருல்லா ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி ராசாக் மணிகண்டன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரெனால்ட் பால்ராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், முன்னாள் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சகாயநாதன், கூடலூர் நகர இளைஞரணி விஜயகுமார், ராமன், நிர்மல், செல்லதுரை, நியாஸ், அபுதாகீர், சிவக்குமார், தாகீர், நகரமன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன், வெண்ணிலா, இளங்கோ, தனலக்ஷ்மி, ஆபிதா, மும்தாஜ் வாணி, கிளை செயலாளர்கள் கனகராஜ், வில்லியம் இஸ்மாயில், விஜயராஜா, மல்லிகராஜ், சடையபிள்ளை கிருஷ்ணமூர்த்தி பாலகிருஷ்ணன், ராஜகோபால், ராஜி மணல், மணி, மூர்த்தி, புட்ராஜ், ஆசாத், நாகேஷ், புஷ்பராஜ், மணிவண்ணன், ஜெகநாதன், மூசா செல்வா, மதிவாணன், வசந்த், இஸ்மாயில், ஜோண்சன், மலையரசன், நசீர், பிரகாஷ், வர்ணராஜ், நாகராஜ், சுஜித், மொஹமது, உதயகுமார், ராமசந்திரன், ஷபிக், செல்வன், சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் வழங்கினர்
- இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது
அரக்கோணம்:
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரக்கோணம் நகர செயலாளர் வி.எல்.ஜோதி அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.
மேலும் சுவால்பே ட்டை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை, இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.
இந்நி கழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மு.கண்ணை யன், , நகர மன்ற தலைவர் லட்சுமிபாரி, நகரத் துணைச் செயலாளர் தமிழ்வாணன், இளைஞர் அணி நகர அமைப்பா ளரும், நகர மன்ற உறுப்பினர் கே.எம்.பி பாபு, முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், நகர மன்ற உறுப்பி னர்கள் நந்தாதேவி, உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.