வழிபாடு

நவராத்திரி: இன்று 3-வது நாள் வழிபாட்டு முறை

Published On 2022-09-28 03:30 GMT   |   Update On 2022-09-28 03:30 GMT
  • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும்.
  • இன்று எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? என்று அறிந்து கொள்ளலாம்.

3-வது நாள் 28-9-2022 ( புதன் கிழமை)

வடிவம் : வாராகி (மகிஷனை அழித்தவள்)

பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.

திதி : திருதியை

கோலம்: மலர் கோலம் போட வேண்டும்.

பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நைவேத்தியம் : கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.

ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி.

பலன் : தனதான்யம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.

Tags:    

Similar News