இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 21 பிப்ரவரி 2025
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.
- திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-9 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: அஷ்டமி காலை 9.40 மணி வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: அனுஷம் நண்பகல் 1.47 மணி வரை. பிறகு கேட்டை.
யோகம்: சித்த, மரணயோகம்.
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருக்கோகர்ணம், ஸ்ரீகாளஹஸ்தி ஸ்ரீசைலம், திருவைகாவூர் கோவில்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம். ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீமுத்தாலம்மன் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம் பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை, லால்குடி சப்தரிஷி ஈஸ்வரர் கோவில்களில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-நட்பு
மிதுனம்-பாசம்
கடகம்-அன்பு
சிம்மம்-ஆசை
கன்னி-உறுதி
துலாம்- போட்டி
விருச்சிகம்-பெருமை
தனுசு- நற்செயல்
மகரம்-தாமதம்
கும்பம்-திடம்
மீனம்- பயணம்