
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 24 மார்ச் 2025
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- திருவாரூர் ஸ்ரீ தியாகேசர் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-10 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: தசமி நள்ளிரவு 1.22 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம்: உத்திராடம் நள்ளிரவு 12.57 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: மரண, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவாரூர் ஸ்ரீ தியாகேசர் பவனி. திருவல்லிக் கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் - வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்தியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. 2-ம் நவதிருப்பதி வைகுண்டம் அருகில் திருவரகுணமங்கை என்கிற நத்தத்தில் மூலவர் விஜயாசன பெருமாள், ஸ்ரீ வரகுணமங்கைத் தாயார்களுக்கு காலையில் திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பயணம்
ரிஷபம்-நேர்மை
மிதுனம்-பக்தி
கடகம்-பதவி
சிம்மம்-உறுதி
கன்னி-சாதனை
துலாம்- ஊக்கம்
விருச்சிகம்-புகழ்
தனுசு- பெருமை
மகரம்-களிப்பு
கும்பம்-அமைதி
மீனம்-நற்செயல்