வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 29 செப்டம்பர் 2024

Published On 2024-09-29 02:25 GMT   |   Update On 2024-09-29 02:25 GMT
  • இன்று சன்யஸ்த மகாளயம், யதி மகாளயம்.
  • திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு புரட்டாசி-13 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: தேய்பிறை.

திதி: துவாதசி இரவு 7.15 மணி வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: ஆயில்யம் காலை 7.09 மணி வரை. பிறகு மகம்.

யோகம்: சித்த, மரணயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்று சன்யஸ்த மகாளயம், யதி மகாளயம். சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பருக்கும் அன்னை ஸ்ரீ காந்தியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்று தண்ணீரில் அலங்கார திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீசெல்லமுத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-பணிவு

ரிஷபம்-களிப்பு

மிதுனம்-விருத்தி

கடகம்-நன்மை

சிம்மம்-பக்தி

கன்னி-பாசம்

துலாம்- ஆக்கம்

விருச்சிகம்-ஆதரவு

தனுசு- நற்செயல்

மகரம்-சிறப்பு

கும்பம்-துணிவு

மீனம்-இயல்பு

Tags:    

Similar News