இந்தியா
VIDEO: மேற்குவங்கத்தில் வனத்துறை ஊழியரை தாக்கிய புலி
- புலியை மீண்டும் காட்டிற்குள் கொண்டு செல்வதற்கான வனத்துறை ஊழியர்கள் புலியை துரத்தியுள்ளனர்.
- புலி தாக்கியத்தில் காயமைடந்த ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சுந்தரவன புலிகள் காப்பகத்தில் வனத்துறை ஊழியரை புலி ஒன்று தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
காட்டிற்கு வெளியே உலா வந்த புலியை மீண்டும் காட்டிற்குள் கொண்டு செல்வதற்கான வனத்துறை ஊழியர்கள் புலியை துரத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த புலி, வனத்துறை ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளது. உடனே மற்ற ஊழியர்கள் புலியை தாக்கியுள்ளனர். இதனால் புலி அந்த ஊழியரை தாக்குவதை விட்டுவிட்டு காட்டிற்குள் ஓடியது.
புலி தாக்கியத்தில் காயமைடந்த ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.