தமிழ்நாடு (Tamil Nadu)

பண்டிகை விடுமுறை: சென்னை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்

Published On 2024-10-09 01:21 GMT   |   Update On 2024-10-09 01:21 GMT
  • சென்னையில் இருந்து 10 மற்றும் 12-ந்தேதிகளில் புறப்படுகிறது.
  • நாகர்கோவிலில் இருந்து 11 மற்றும 12-ந்தேதிகளில் புறப்படுகிறது.

ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் பண்டிகை விடுமுறை வருவதால் சென்னை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்க ரெயில்வேத்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நாளை (10-ந்தேதி) மற்றும் நாளை மறுதினம் (12-ந்தேதி) ரெயில் புறப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து 11 மற்றும் 13-ந்தேதிகளிலும் ரெயில் புறப்படுகிறது. 

Tags:    

Similar News