தமிழ்நாடு

நாளை மின்தடை... எங்கெங்கு தெரியுமா?

Published On 2024-07-28 03:50 GMT   |   Update On 2024-07-28 03:50 GMT
  • நாளை மின்தடைபடும் இடங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடைபடும் என்று அறிவித்துள்ளது.

நாளை மின்தடைபடும் இடங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்சார வாரியம் பராமரிப்பு காரணமாக கீழ்க்குறிப்பிட்டுள்ள இந்த இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடைபடும் என்று அறிவித்துள்ளது.

அம்பத்தூர்: பொன்னியம்மன் நகர், வானகரம் ரோடு, ஒரகடம், சி.டி.எச்.ரோடு, செங்குன்றம் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

பல்லாவரம்: கலைவாணர் நகர், கண்ணபிரான் தெரு, கோவலன் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, திருவேங்கட தம்முடையான், யூனியன் கார்பைடு காலனி, நடேசன் சாலை, சர்ச் தெரு, பல்லாவரம் கிழக்கு பகுதி.

சோழிங்கநல்லூர்: பள்ளிக்கரனை, பெரும்பாக்கம், ஜல்லடி யான்பேட்டை பகுதி, ஏரிக்கரை தெரு, ஆஞ்சநேயர் நகர், மேட வாக்கம், சித்தாலப்பாக்கம், மாம்பாக்கம் மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார்: வி.ஓ.சி. நகர் 1-வது முதல் 3-வது தெரு வரை, இந்திரா நகர், பனையூர், குடுமியாண்டி தோப்பு பள்ளி தெரு, காயிதேமில்லத் தெரு, செம்மொழி தெரு, பனையூர் குப்பம் ஏரியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ஐ.டி.சி: ஈஸ்வரன் கோவில், காரப்பாக்கம், கே.சி.ஜி.கல்லூரி ரோடு, காலியம்மன் கோவில் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, குப்புசாமி தெரு, கங்கையம்மன் கோவில் தெரு.

Tags:    

Similar News