தமிழ்நாடு

மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Published On 2025-03-04 07:26 IST   |   Update On 2025-03-04 07:26:00 IST
  • 6 லட்சம் ரூபாயிலிருந்து இருந்து 8 லட்சமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
  • தின உதவி தொகை ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

6 லட்சம் ரூபாயிலிருந்து இருந்து 8 லட்சமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

மேலும் இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

Similar News