தமிழ்நாடு

வேலைநிறுத்தம் கூடாது - அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட நடத்தை விதிகள் வெளியீடு

Published On 2025-03-07 11:23 IST   |   Update On 2025-03-07 11:23:00 IST
  • அனுமதியின்றி வேலைக்கு செல்லாமல் இருப்பது போராட்டமாக கருதப்படும்.
  • எந்த ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக்கூடாது.

தமிழக அரசின் ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

* அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது.

* அரசு ஊழியர்கள் அரசியல் கட்சி, அமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடாது.

* அனுமதியின்றி வேலைக்கு செல்லாமல் இருப்பது போராட்டமாக கருதப்படும்.

* அனுமதியின்றி, அரசு அலுவலக வளாகத்திலோ, அதையொட்டியோ ஊர்வலம், கூட்டம் நடத்தக்கூடாது.

* வேலைநிறுத்தத்தை தூண்டும் செயல்களிலும் ஈடுபடக்கூடாது.

* எந்த ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக்கூடாது.

* சமூகத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும், எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News