புதுச்சேரி
விவேகானந்தர் உருவ படத்திற்கு மாணவ-மாணவிகள் மரியாதை செலுத்திய காட்சி.
- மங்கலம் அரசு உயர்நிலை பள்ளியில் சுவாமி விவேகானந்தர் 160-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
- தலைமை ஆசிரியர் சீனு. மோகன்தாஸ் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
மங்கலம் அரசு உயர்நிலை பள்ளியில் சுவாமி விவேகானந்தர் 160-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் சீனு. மோகன்தாஸ் தலைமை தாங்கினார்.
அலங்கரிக்கப்பட்ட விவேகானந்தர் உருவப்ப டத்திற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செய்தனர்.
சுவாமி விவேகானந்தர் பற்றி பள்ளி மாணவர்கள் கவிதைகள் வாசித்தனர்.நுண்கலை ஆசிரியர் வேலாயுதம் விவேகானந்தர் குறித்து சிறப்புரை யாற்றினார்.
ஆசிரியை சாந்தகுமாரி விவேகானந்தரின் பொன் மொழிகளை மாணவ ர்களிடம் கூறி உறுதிமொழி ஏற்க செய்தார்.