என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
இரும்பு சீட்டுகள் திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்2 Sept 2023 3:27 PM IST
- இரும்பு சீட்டுகள் மற்றும் இரும்பு ஆங்கிள்களை இருவர் திருடி செல்ல முயன்றனர்.
- போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோயில் அடுத்த கதிராமங்கலம் பகுதியில் நெடுஞ்சா லைத்துறை சார்பில் சாலை விரிவாக்கம் மற்றும் சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பாலம் கட்டும் பணியில் வைக்கப்பட்டிருந்த இரும்பு சீட்டுகள் மற்றும் இரும்பு ஆங்கிள்களை இருவர் திருடி செல்ல முயன்றனர்.
இதனை பார்த்த பணியின் மேற்பார்வை யாளர் அவர்களை பிடித்து வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
போலீசார் விரைந்து சென்று இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் பாகசாலை ஆலவெளி பகுதியை சேர்ந்த செல்வக்கு மார் (வயது 21), மயிலாடுதுறை காளிங்க ராயன் ஓடை பகுதியை சேர்ந்த சக்தி கவுதம்
(22 ) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X