என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செட்டியாபத்து ஊராட்சியில் யானைக்கால் நோய் கண்டறியும் முகாம்
Byமாலை மலர்19 Nov 2022 8:56 AM GMT
- முகாமில் 200-க்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டது
- செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார்
உடன்குடி:
செட்டியாபத்து ஊராட்சி மன்றபகுதியில் யானைக்கால் நோய் கண்டறியும் சோதனை முகாம் நடந்தது. இதில் 200-க்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் மஞ்சுளா, ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கருப்பசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேது குற்றாலம், சுகாதார ஆய்வாளர்கள் சேதுபதி, ஆழ்வார், குருசாமி, அந்தோணிராஜ், ராஜகுமார், சுபாஷ், முத்து செல்வன் மற்றும் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ரத்த மாதிரி எடுத்துச் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X