என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேப்பூரில் பள்ளி மாணவி கடத்தல்
- வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 10-ம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவி.
- 17 வயதுடைய முதலாமாண்டு பாலிடெக்னிக் மாணவர் கடத்திச் சென்றார்.
கடலுார்:
வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 10-ம் வகுப்பு பயிலும் 15 வயதுமாணவி. இவர், பள்ளிக்கு சென்ற போது, 17 வயதுடைய முதலாமாண்டு பாலிடெக்னிக் மாணவர் கடத்திச் சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.
Next Story