என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
Byமாலை மலர்21 July 2022 7:42 AM GMT
- குழந்தைகளுக்கான சட்ட பாதுகாப்பு வழிமுறைகள், உரிமைகள், கடமைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டு மாணவிகளுக்கான பாதுகாப்பு, உரிமைகள் குறித்து பேசினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யாகுரு குலம் பெண்கள்மேல்நிலை ப்பள்ளியில் குழந்தை களுக்கான சட்ட பாதுகா ப்பு வழிமுறைகள், உரிமைகள், கடமை கள் குறித்தான கலந்து ரையாடல் நிகழ்ச்சி குருகுலம் நிர்வாக அறங்கா வலர் கயிலை மணி வேதர த்தனம் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் சரண்யா ஜெயக்கு மார், வேதாரண்யம் நீதிம ன்ற நீதிபதி (பொ) தீப்கா, வக்கீல் பாரிபாலன், துணை தாசில்தார் ராஜா உட்பட பலர் மாணவிகளுக்கான சட்ட பாதுகாப்பு, உரிமைகள், குறித்து பேசினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X