என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் தடை செய்யப்படும் இடங்கள்

- வருகிற 13-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
- பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.
சென்னையில் வருகிற 13-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் வினியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் பகுதி: பெருங்களத்தூர் காந்திரோடு என்.ஜி.ஓ. காலனி, பாரதி நகர், சேகர் நகர், பாலாஜி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்,
அம்பத்தூர் பகுதி: பொன்னியம்மன் நகர், 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம் பகுதி: பல்லாவரம் பெரியார் நகர், அம்மன் நகர், அரண்மனைசாவடி, லட்சுமணன் நகர், சுபம்நகர் மற்றும் திரிசூலம்.
கிண்டி: தில்லை கங்கா நகர், நங்கநல்லூர் ஒரு பகுதி, பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், வானுவம் பேட், சாந்திநகர், புழுதிவாக்கம், ஏ.ஜி.எஸ். காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள். அம்பத்தூர் தொழிற்பேட்டை மேட்டு தெரு, ரெட்டி தெரு, காவரை தெரு, நடேசன் நகர், முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஐ.ஓ.ஏ. காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பகுதிகளாகும்.