என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கீழ்பள்ளிப்பட்டு பகுதியில் 24-ந் தேதி மின் நிறுத்தம்
கண்ணமங்கலம்:
வேலூர் மாவட்டம் கீழ்பள்ளிப்பட்டு மற்றும் சாத்துமதுரை துணை மின் நிலையங்களில் வருகிற 24-ந்தேதி (வியாழக்கிழமை) மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்பள்ளிப்பட்டு, மோத்தக்கல், கொங்கராம்பட்டு, அத்திமலைப்பட்டு, கம்மவான்பேட்டை, நீப்லாம்பட்டு, சலமநத்தம், கீழ்அரசம்பட்டு, நஞ்சுகொண்டாபுரம், அமிர்தி, சாம்கோ உள்ளிட்ட பகுதிகளில் கணியம்பாடி, வேப்பம்பட்டு, ஆவாரம்பாளையம், பென்னாத்தூர், அடுக்கம்பாறை, கட்டுப்படி, துத்திப்பட்டு, இடையஞ்சாத்து உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். மேற்கண்ட தகவலை வேலூர் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X