search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
    X

    அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

    • லால்குடியில் ரூ9.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் தடுப்பணை பணிளை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்
    • பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

    திருச்சி,

    லால்குடி வட்டம் காணக்கிளியநல்லூர் கிராமத்தில் நீர்வளத்துறையின் சார்பில் ரூ.9.23 கோடி மதிப்பீட்டில் நந்தியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணைப் பணிகளை இன்று, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அருகில் கலெக்டர் மா.பிரதீப்குமார், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

    Next Story
    ×