என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
Byமாலை மலர்6 Jun 2023 7:45 AM GMT (Updated: 6 Jun 2023 7:46 AM GMT)
- லால்குடியில் ரூ9.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் தடுப்பணை பணிளை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்
- பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
திருச்சி,
லால்குடி வட்டம் காணக்கிளியநல்லூர் கிராமத்தில் நீர்வளத்துறையின் சார்பில் ரூ.9.23 கோடி மதிப்பீட்டில் நந்தியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணைப் பணிகளை இன்று, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அருகில் கலெக்டர் மா.பிரதீப்குமார், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X