என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி - வார் ரூம் அமைத்தது காங்கிரஸ்
Byமாலை மலர்6 Jan 2024 6:43 PM IST (Updated: 6 Jan 2024 6:56 PM IST)
- தலைவராக ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் செயல்படுவார்.
- தகவல் தொடர்பு தலைவராக வைபவ் வாலியா நியமனம்.
2024 பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் மத்திய வார் ரூம்-ஐ காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.
மத்திய வார் ரூம்-ன் தலைவராக தமிழகத்சை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் செயல்படுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அறிவித்துள்ளார்.
மேலும், துணை தலைவர்களாக வருண் சந்தோஷ், அரவிந்த் குமார், நவீன் சர்மா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வார் ரூம்-ன் தகவல் தொடர்பு தலைவராக வைபவ் வாலியா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X