என் மலர்
நீங்கள் தேடியது "DSP"
- இயக்குனர் பொன்ராம் இயக்கிவரும் 'டிஎஸ்பி' படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
- இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய்சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கனவன் ஈர்த்தது.

டிஎஸ்பி
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'நல்லா இரும்மா' என்ற இந்த பாடலை விஜய் முத்துபாண்டி எழுதியுள்ளார். உதித் நாராயணன், செந்தில் கணேஷ், மாளவிகா சுந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் சேதுபதி தற்போது பொன்ராம் இயக்கத்தில் டிஎஸ்பி படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவந்து வருகிறது.
விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார்.

டிஎஸ்பி
மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

டிஎஸ்பி
இந்நிலையில்' டிஎஸ்பி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ள்து. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் 2ம் தேதி வெளியாகவுள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படம் ‘டிஎஸ்பி’.
- இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார்.

டி.எஸ்.பி
மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

டி.எஸ்.பி
இந்நிலையில், 'டிஎஸ்பி' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 2ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் கமல்ஹாசன் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
- இவர் விஜய் சேதுபதி 'டிஎஸ்பி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.
நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். சமீபத்தில் ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, சென்னை திரும்பினார்.

கமல்ஹாசன்
இதைத்தொடர்ந்து அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் நேற்று நடிகர் கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

கமல்ஹாசன்
அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவரிடம் உடல்நலம் குறித்து கேள்விகேட்கப்பட்டது. அதற்கு கமல் கூறியதாவது, "முன்பு பெரிய விபத்து எல்லாம் நேர்ந்தபோதுகூட அடுத்தப் படத்தின் ஷுட்டிங் எப்போது என்று என்னிடம் கேட்பார்கள். இப்போது சின்ன இருமல் என்றால்கூட என்னைப் பற்றி பெரிய செய்திகள் எல்லாம் வருகிறது. அதற்கு காரணம், ஒன்று ஊடகம், பெருகிவரும் அன்பு என்று நான் நம்புகிறேன். நான் நன்றாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிஎஸ்பி'.
- இப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார்.

டிஎஸ்பி படக்குழு
மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதி
இதையடுத்து 'டிஎஸ்பி' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, "நான் கமர்ஷியல் படங்கள் அதிகமாக செய்வதில்லை. இயக்குனர் பொன்ராமுடன் படம் செய்வேன் என நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்னை ஈர்த்தது. என்னை முழுதாக இப்படத்தில் மாற்றிவிட்டார். இந்த படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன் அவர்கள் இங்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை. அவர் இங்கு வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. சினிமாவில் எதை புதுமையாக செய்ய நினைத்தாலும் அதற்கு பெரிய ஊக்கமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் செய்த சாதனைகள் இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும். சினிமாவில் சாதிக்க பலருக்கும் ஊக்கமாக இருக்கும் உங்களுக்கு எங்களின் நன்றி" என்று பேசினார்.
- விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் டி.எஸ்.பி படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் செய்தியாளகர் சந்திப்பில் திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டனர்.
விஜய்சேதுபதி நடிப்பில் விக்ரம், மாமனிதன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் 3 இந்தி படங்கள், ஒரு தெலுங்கு படம் கைவசம் உள்ளன. தற்போது தமிழில் பொன்ராம் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ள 'டி.எஸ்.பி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனு கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதி - டி.எஸ்.பி
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி கூறும்போது, "நான் வணிக படங்களில் அதிகமாக நடிப்பது இல்லை. பொன்ராம் இயக்கும் படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்னை ஈர்த்தது. என்னை முழுவதுமாக மாற்றி விட்டார். இந்த படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. கமல்ஹாசன் என்னை வாழ்த்தியது மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவில் எதை புதுமையாக செய்ய நினைத்தாலும் அதற்கு பெரிய ஊக்கமாக கமல்ஹாசன் இருக்கிறார். அவர் செய்த சாதனைகள் இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும். சினிமாவில் சாதிக்க பலருக்கும் ஊக்கமாக இருக்கிறார்" என்றார்.
- நடிகர் விஜய் சேதுபதி 'டி.எஸ்.பி' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- இப்படம் டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜய்சேதுபதி நடிப்பில் விக்ரம், மாமனிதன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் 3 இந்தி படங்கள், ஒரு தெலுங்கு படம் கைவசம் உள்ளன. தற்போது தமிழில் பொன்ராம் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ள 'டி.எஸ்.பி' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

டி.எஸ்.பி
இதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனு கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிவித்துள்ளது.

டி.எஸ்.பி போஸ்டர்
அதன்படி, உப்புளியப்பன் என்ற கதாபாத்திரத்தில் சிங்கம்புலியும் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் தீபாவும் முருக பாண்டி கதாபாத்திரத்தில் இளவரசும் நடித்துள்ளனர். இது தொடர்பான போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
Introducing #SingamPuli as Uppiliyappan #Ilavarasu as Murugapandi #GnanaSammandham as Shanmugam #Deepa as Pandiyamma #DSP in theaters from Dec 2nd. #DSPonDec2nd
— VijaySethupathi (@VijaySethuOffl) November 29, 2022
A @ponramvvs directorial
A @immancomposer musical
A @stonebenchers production pic.twitter.com/cwpfrV88yw
- விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'டி.எஸ்.பி' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படம் ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேயாத மான், பெண்குயின், பபூன், 777 சார்லி உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ஸ்டோன் பென்ச் நிறுவனம் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் 'டி.எஸ்.பி' என்ற படத்தை தயாரித்துள்ளது. விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார்.

டி.எஸ்.பி
இப்படத்தில் அனு கீர்த்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
நாளை (டிசம்பர் 2) திரையரங்குகளில் வெளியாக இருக்கும் டி.எஸ்.பி திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். மேலும் திரையரங்குகளில் விழாகோலம் போல ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
- நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'டி.எஸ்.பி'.
- இப்படம் நேற்று (02.12.2022) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான படம் 'டி.எஸ்.பி'. விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளார்.அனு கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி
இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை விஜய் சேதுபதி படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'டி.எஸ்.பி'.
- இப்படம் நேற்று முன்தினம் (02.12.2022) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான படம் 'டி.எஸ்.பி'. விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளார்.அனு கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் வெற்றியை விஜய் சேதுபதி படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

டி.எஸ்.பி
இந்நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை பலதரப்பட்ட மக்கள் கண்டுகளித்து கொண்டாடி வருகின்றனர். விஜய் சேதுபதியின் ரசிகர்கள், இளைஞர்கள் என அனைவரும் படத்தை பார்த்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
- தைப்பூச திருநாள் தேரோட்டம் நடைபெறுவது நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தைப்பூச திருநாள் அன்று தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
- இதையடுத்து கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பரமத்திவேலூர் டி.எஸ்.பி கலையரசன் நேரில் ஆய்வு செய்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலையில் உள்ள பாலசுப்ரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தைப்பூச திருநாள் தேரோட்டம் நடைபெறுவது நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தைப்பூச திருநாள் அன்று தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பரமத்திவேலூர் டி.எஸ்.பி கலையரசன் நேரில் ஆய்வு செய்தார். தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் உள்ள இடையூறு கள், மின்கம்பிகள் செல்லும் பாதை, கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பகுதிகள், கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்தல் குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் (பரமத்தி), சுப்பிரமணியம் (ஜேடர்பாளையம்), தனிப்பி ரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
- பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.
- சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், விழா குழு தலைவர் ராமலிங்கம் மற்றும் விழா குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.
ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று நாமக்கல் மாவட்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, இளநீர் காவடி, மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை அங்கிருந்து கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கிரிவலப்பாதை வழியாக நடந்து சென்று, மலை உச்சியில் உள்ள பாலசுப்ரமணிய சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்வது வழக்கம்.
அதேபோல் நாளையும், பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு காவடிகளை எடுத்து
வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மாலை 4 மணி
அளவில், முதல் நாள் தேரோட்டம் நடைபெற உள்ளது. மறுநாள் (திங்கட்கி ழமை) 2-ம் நாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். மேலும் கிரிவலப் பாதையை சுற்றி பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் போடப்பட்டு உள்ளன.
விழாவை முன்னிட்டு கோவிலில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், தேர் சென்று வரக்கூடிய பாதை, பக்தர்கள் செல்லும் பாதைகளில் பரமத்தி வேலூர் போலீஸ் டி.எஸ்.பி கலையரசன், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், விழா குழு தலைவர் ராமலிங்கம் மற்றும் விழா குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
தேரோட்டத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.