என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளை மின் நிறுத்தம்"

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
    • கோட்ட செயற்பொறியாளர்தகவல் தெரிவித்துள்ளார்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பாதைகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி, எச். டி. சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ் குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரி குப்பம், அம்மனூர், நேவல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகலில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இந்த தகவலை அரக்கோணம் கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது
    • கோட்ட செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி வாணியம்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வாணியம்பாடி நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிபட்டு, ஏலகிரிமலை, அம்பலுர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், ஆலங்காயம் துணை மின் நிலையயத்தில் உள்ள ஆலங்காயம், வெள்ளகுட்டை, பூங்குளம், நரசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள், திம்மாம்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிக்கனாங்குப்பம், தும்பேரி, ராமநாயக்கன்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று வாணியம்பாடி கோட்ட செயற்பொறியாளர் பாஷா முகமது தெரிவித்துள்ளார்.

    • சங்கராபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சங்கராபுரம் செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சங்கராபுரம், பாண்டலம், வடசிறுவள்ளூர், வடசெட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆருர், ராமராஜபுரம், அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், கள்ளிப்பட்டு, கொசப்பாடி, ஜவுளிகுப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கூடலூர், மோட்டாம்பட்டி ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என சங்கராபுரம் செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

    பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், தளவாய்பேட்டை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட காடையாம்பட்டி, காலிங்கராயன் பாளையம் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என பவானி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம், திப்பிசெட்டி பாளையம்,மணக்காடு, பெரியார் நகர், கரை எல்லப் பாளையம், எலவமலை, அய்யம்பாளையம், காலிங்கராயன் பாளையம், லட்சுமி நகர், மேட்டுநாசுவம் பாளையம், மணக் காட்டூர், ஆர்.ஜி.வலசு, சின்னபுலியூர், ராமலிங்க நகர், பழையூர், சென்ன நாயக்கனூர், காமராஜ் நகர், மூலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    • ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் தெற்கு ரெயில்வே மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • இதனால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் தெற்கு ரெயில்வே மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டேல் வீதி, சிதம்பரம்காலனி, 80 அடி ரோடு, காந்திஜிரோடு, பெரியார்நகர் வீட்டுவசதி வாரியம், எஸ்.கே.சி.ரோடு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மரப்பாலம், வளையக்கார வீதி, பாலசுப்ராயலு வீதி.

    நேதாஜிரோடு, கள்ளு க்கடைமேடு, முனி சிபல்சத்தி ரம், ஜீவானந்தம்ரோடு ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) மின்சார வினியோகம் இருக்காது.

    இதேபோல் ஈரோடு சூரியம்பாளையம் துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் நசியனூர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் தட்டான்குட்டை, ஓடக்காடு, செல்லப்பம்பாளையம், லட்சுமிபுரம், கே.ஆர்.பி.நகர், சித்தோடு, வசுவபட்டி, நடுப்பாளையம், டெலிபோன்நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

    ஈரோடு சூரியம்பாளையம் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் மாணிக்க ம்பாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்ப தால் அம்பேத்கர் நகர், நரிப்பள்ளம், மரவ பாளையம், அம்மன்நகர், ஆசிரியர் காலனி, செந்தமிழ்நகர், சாமிநகர், எல்லப்பாளையம், பெரிய சேமூர், சின்னசேமூர், வேலன்நகர், எம்.ஜி.ஆர்.நகர், சூளை, ஈ.பி.பி.நகர், அருள்வள்ளன் நகர், தென்றல் நகர், கள்ளன்கரடு, சீனாகாடு, பொன்னிநகர், மாமரத்துபாளையம், சொட்டையம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×