என் மலர்
நீங்கள் தேடியது "கால்நடைகள் விற்பனை"
- புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழன் கிழமை மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.
- கூடிய மாட்டுச்சந்தையில் கால்நடைகள் ரூ.75 லட்சத்திற்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழன் கிழமை மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.
இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய சந்தை ஆகும்.
இதில் திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்று போன்ற கால்நடைகள் ரூ.75 லட்சத்திற்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக்கிழமை மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.
இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய சந்தை ஆகும். இங்கு திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்று போன்ற கால்நடைகள் ரூ.85 லட்சத்திற்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக்கிழமை கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.
- மாட்டுச்சந்தையில் கால்நடைகள் ரூ.73 லட்சத்திற்கு விற்பனையானது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக்கிழமை மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.
இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய சந்தை ஆகும். இங்கு திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்று போன்ற கால்நடைகள் ரூ.73 லட்சத்திற்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.
- இன்று கூடிய மாட்டுச்சந்தையில் ரூ.70 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக்கிழமை மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.
இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய சந்தை ஆகும். இங்கு திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்று, கோழி போன்ற கால்நடைகள் ரூ.70 லட்சத்திற்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், பொதுமக்கள் வருகின்றனர்.
- நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடுகள் ரூ. 8,700 முதல் ரூ.50,900 வரையும் விற்பனையானது.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரிய கால்நடை சந்தைகளில் ஆகும். இங்கு நடைபெறும் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது.
இந்த சந்தைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சிக்கு மாடு நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், பொதுமக்கள் வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடுகள் ரூ. 8,700 முதல் ரூ.50,900 வரையும், ஆடுகள் விலை ரூ. 6,400 முதல் ரூ.15,300 வரையும், கோழி சேவல் ஆகியவை ரூ.300 முதல் 1350 வரையும் விற்பனையானது, நேற்றைய சந்தயில் ரூ.35 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்டைகனை வாங்க வருகின்றனர்.
- ரூ.39 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது.
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சிக்கு மாடு நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்டைகனை வாங்க வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடுகள் ரூ. 8,900 முதல் ரூ. 45,000 வரையும், ஆடுகள் விலை ரூ. 6,500 முதல் ரூ.13,800 வரையும், நேற்றைய சந்தயில் ரூ.39 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் இந்த வாரம் கால்நடை சந்தை கூடியது.
- ஏராளமான வியாபாரிகள் கால்நடைகள் வாங்க வந்திருந்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் இந்த வாரம் கால்நடை சந்தை கூடியது.
இந்த கால்நடை சந்தைக்கு அந்தியூர், பர்கூர், கோபிசெட்டிபாளையம். பவானி அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் இருந்து மாடுகளும், எருமை மாடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
ஈரோடு மாவட்டம் மற்றும் கர்நாடக, கேரளா மாநிலத்திலிருந்து ஏராளமான வியாபாரிகள் கால்நடைகள் சந்தையில் கால்நடைகள் வாங்க வந்திருந்தனர்.
சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்ட நிலையில், மாடுகள் ரூ. 3 ஆயிரத்தில் ரூ.45 ஆயிரம் வரையிலும், எருமை மாடுகள் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 2 நாட்கள் நடை பெற்ற கால்நடை சந்தையில் சுமார் ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் கூறினர்.
- அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.
- ரூ.1 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.
ஈரோடு, அந்தியூர், பவானி, அம்மா பேட்டை, அத்தாணி, சென்னம்பட்டி, பர்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மாடுகளும், எருமை மாடுக ளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
இதில் மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 49 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 54 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
சுமார் 400-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டு ரூ.1 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.
- நேற்று நடந்த சந்தையில் சுமார் 650 மாடுகள், 750 ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.
- ரூ.50 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.30 லட்சத்திற்கு மாடுகளும் விற்பனையானது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
நேற்று நடந்த சந்தையில் சுமார் 650 மாடுகள், 750 ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.30 லட்சத்திற்கு மாடுகளும் விற்பனையானது.
ரூ.5 லட்சத்திற்கு நாட்டுக்கோழி விற்பனை நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடை வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் ரம்ஜான் பண்டிகை வருவதை முன்னி ட்டு ஆடுகள் விற்பனை அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.
- ரூ.90 லட்சத்துக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.
ஈரோடு, அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, அத்தாணி, சென்னம்பட்டி, பர்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மாடுகள், எருமை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
இதில் மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 48 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 53 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
சுமார் 2,500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டு ரூ.90 லட்சத்துக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.
- புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தைக்கு கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.
- விற்பனை. ரூ.1 கோடியை எட்டியது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழக்கிழமை கூடுவது வழக்கம். இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.
இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களான கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர் மற்றும் புளியம்பட்டி சுற்றுப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.
இந்நிலையில் இந்த வாரம் கூடிய மாட்டுச்சந்தையில் ஜெர்சி மாடுகள், கலப்பின மாடுகள் மற்றும் ஆடு, கோழி, கன்றுகள் போன்ற கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.
இதில் கால்நடைகளின் விற்பனை. ரூ.1 கோடியை எட்டியது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் 2 நாட்கள் கால்நடை சந்தை கூடியது.
- சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் 2 நாட்கள் கால்நடை சந்தை கூடியது.
அந்தியூர், அத்தாணி, வெள்ளித்திருப்பூர், பர்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மாடுகளும், எருமை மாடுகளும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
இதில் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 41 ஆயிரம் ரூபாய் வரை மாடுகளும், 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 46 ஆயிரம் ரூபாய் வரை எருமை மாடுகளும் விற்பனை செய்யப்பட்டது.
2 நாட்கள் கூடிய கால்நடை சந்தையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டு ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் கூறினார்.