என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயம் விற்ற பெண்"

    • சந்திரசேகர் என்பவரது மனைவி மாணிக்கவல்லி (வயது42) இவர்வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்களைஅரசு அனுமதி இல்லாமல்விற்பனையில்ஈடுபட்டார்,
    • அவரை கைது செய்துஅவரிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பண்ருட்டி  சரகம் ஒதியடிகுப்பம் வடக்குத் தெரு, சந்திரசேகர் என்பவரது மனைவி மாணிக்கவல்லி (வயது42)

    இவர்வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்களைஅரசு அனுமதி இல்லாமல்விற்பனையில்ஈடுபட்டது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து அவரை கைது செய்துஅவரிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
    • ஜெயிலில் அடைக்க கலெக்டர் உத்தரவு

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சாவடி தெருவை சேர்ந்த மனோகரன் மனைவி சாந்தி (வயது 60) என்பவர் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்ததார் போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    சாந்தி தொடந்த சட்டவிரோத செயலில் ஈடுபடாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தில் அவரை கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதன் அடிப்படையில் சாந்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    • ராஜேந்திரன் மனைவி மலர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • கைது செய்யப்பட்ட மலர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுக்காகிளியனூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ய சித்தாமூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து சாராயம் விற்று வந்த திண்டிவனம் அரியன் குப்பம் கிராமம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மலர் (42) தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பழனி இதற்கான உத்தரவை பிறப்பித்தார். கைது செய்யப்பட்ட மலர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×