என் மலர்
நீங்கள் தேடியது "பஞ்சாங்கம்"
- இந்த ஆண்டு உலகில் பல அதிசயங்கள் நிகழும்.
- பஞ்சாங்கம் வாசிக்கப்பட்ட பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
ராமேசுவரம் :
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதி எதிரே வைத்து பஞ்சாங்கம் படிப்பது வழக்கம். அதன்படி நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ராமநாதபுரம் சமஸ்தானம் பஞ்சாங்கம் உள்ளிட்ட பஞ்சாங்கங்கள் வாசிக்கப்பட்டன. சஞ்சீவி பட்டர் வாசித்தார்.
பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்த ஆண்டு உலகில் பல அதிசயங்கள் நிகழும். இந்தியா தனது சொந்த முயற்சியில் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் பல அரிய சாதனைகளை படைக்கும். வங்கிகளில் திடீர் பண பற்றாக்குறை ஏற்பட்டு நிவர்த்தி ஆகிவிடும். பணவிரயம் ஏற்படும். உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் உணவு பஞ்சமின்றி கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் பல தங்கப்பதக்கங்களை பெறுவர்.
ஜவ்வாது, சதுரகிரி, மேகமலை, மூணாறு போன்ற பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும். இந்த ஆண்டு கம்பளி, நூல் ஆடை, ஆபரணங்கள் விலை உயரும். பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். கோழிகளுக்கு புதிய வகை நோய் உருவாகும். இதனால் கோழிகள் இறக்க நேரிடும். சந்தைகளில் கோழிகளின் விலை உயரும்.
புதிய வகை விஷக்காய்ச்சல் அதிகமாக பரவும். அரசு உயர் பதவிகளில் வகிப்பவர்களுக்கு பல நெருக்கடிகள் உண்டாகும். ரசாயன பொருட்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். சன்னியாசிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு அரசாங்கத்தால் பல தொல்லைகள் ஏற்படும்.
மழை அதிகளவு பெய்து மழை நீரானது ஆற்று வழியாக கடலில் கலக்க நேரிடும். குறிப்பாக வட மாநிலங்கள் மழை வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்படும். பஞ்சாப், பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும். பல நிறுவனங்களை அரசாங்கம் தனியார்மயமாக்க நேரும். மின்சார பொருட்களின் விலை உச்சத்தை தொடும். பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் உள்ளிட்ட பல அதிர்ச்சி தகவல்களும் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளன.
பஞ்சாங்கம் வாசிக்கப்பட்ட பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.. இந்த பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியில் கோவிலின் ஆய்வாளர் பிரபாகர், பேஷ்கார்கள் கமலநாதன், அண்ணாதுரை, இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்சவம்.
இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம். சிவகாசி விசுவநாதர் பூதவாகனத்தில் திருவீதி உலா, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-8 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை இரவு 11.41 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 11.20 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-புகழ்
மிதுனம்-அனுபவம்
கடகம்-இன்பம்
சிம்மம்-சுகம்
கன்னி-வெற்றி
துலாம்- ஆக்கம்
விருச்சிகம்-ஜெயம்
தனுசு- உறுதி
மகரம்-சாந்தம்
கும்பம்-அன்பு
மீனம்-பாசம்
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- சிவகாசி விசுவநாதர் காமதேனு வாகனத்தில் பவனி.
- இன்று சதுர்த்தி விரதம்.
இன்று சதுர்த்தி விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சிவகாசி விசுவநாதர் காமதேனு வாகனத்தில் பவனி. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் உடன் புறப்பாடு. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-9 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தி நள்ளிரவு 1.12 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: திருவாதிரை நண்பகல் 1.01 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-லாபம்
மிதுனம்-சுபம்
கடகம்-நிறைவு
சிம்மம்-வெற்றி
கன்னி-தெளிவு
துலாம்- தாமதம்
விருச்சிகம்-பக்தி
தனுசு- நற்செயல்
மகரம்-அமைதி
கும்பம்-பரிவு
மீனம்-ஆதரவு
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- நயினார் கோவில் நாகநாதர் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-10 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பஞ்சமி பின்னிரவு 3 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: புனர்பூசம் பிற்பகல் 3.18 மணி வரை பிறகு பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-உயர்வு
மிதுனம்-உறுதி
கடகம்-பரிவு
சிம்மம்-பண்பு
கன்னி-பாசம்
துலாம்- லாபம்
விருச்சிகம்-உண்மை
தனுசு- வரவு
மகரம்-வாழ்வு
கும்பம்-முயற்சி
மீனம்-கடமை
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- இன்று முருகப்பெருமானை வழிபட உகந்த நாள்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்று சுபமுகூர்த்த தினம், சஷ்டி விரதம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். நாட்டரசன்கோட்டை கண்ணுடை நாயகி உற்சவம் ஆரம்பம், கேடய சப்பரத்தில் பவனி. மாயவரம் கவுரிமாயூர நாதர் புஷ்ப விமானத்தில் புறப்பாடு. நமிநந்தியடிகள் நாயனார் குருபூஜை. சேக்கிழார் நாயனார் குரு பூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-11 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி நாளை விடியற்காலை 4.54 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: பூசம் மாலை 5.49 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-பக்தி
கடகம்-பண்பு
சிம்மம்-பணிவு
கன்னி-உண்மை
துலாம்- சோர்வு
விருச்சிகம்-செலவு
தனுசு- அலைச்சல்
மகரம்-இயல்பு
கும்பம்-ஊக்கம்
மீனம்-மாற்றம்
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- மதுரை ஸ்ரீ கூடலழகர் உற்சவம் ஆரம்பம்.
- காளையார்கோவில் சிவபெருமான் பூத வாகனத்தில் புறப்பாடு.
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். சிவகாசி விசுவநாதர் காலை பூச்சப்பரத்திலும், இரவு சுவாமி அன்ன வாகனத்திலும், அம்பாள் மயில் வாகனத்திலும் புறப்பாடு. மதுரை ஸ்ரீ கூடலழகர் உற்சவம் ஆரம்பம். காளையார்கோவில் சிவபெருமான் பூத வாகனத்தில் புறப்பாடு. திருப்புகழூர் அக்னிசுவரர் புஷ்பப் பல்லக்கில் பவனி. காட்டுப்பருவூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-12 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி (முழுவதும்)
நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 8.24 மணி வரை பிறகு மகம்
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-உறுதி
ரிஷபம்-நன்மை
மிதுனம்-நிறைவு
கடகம்-தனம்
சிம்மம்-உயர்வு
கன்னி-போட்டி
துலாம்- இன்பம்
விருச்சிகம்-பெருமை
தனுசு- செலவு
மகரம்-சுபம்
கும்பம்-வாழ்வு
மீனம்-வெற்றி
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- பழனி ஆண்டவர் உற்சவம் ஆரம்பம், சப்பரத்தில் பவனி.
- சிவகாசி விசுவநாதர் இரவு திருக்கல்யாணம்.
திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சிவகாசி விசுவநாதர் பெரிய ரிஷப வாகனத்திலும், அம்பாள் தபசு காட்சி, இரவு திருக்கல்யாணம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. பழனி ஆண்டவர் உற்சவம் ஆரம்பம், சப்பரத்தில் பவனி. அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-13 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி காலை 6.57 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: மகம் இரவு 10.53 மணி வரை பிறகு பூரம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-பெருமை
மிதுனம்-ஈகை
கடகம்-லாபம்
சிம்மம்-புகழ்
கன்னி-தெளிவு
துலாம்- முயற்சி
விருச்சிகம்-உயர்வு
தனுசு- திடம்
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-பயணம்
மீனம்-உவகை
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- காளையார்கோவில் சிவபெருமான் திருக்கல்யாணம்.
- பழனி ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு.
சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுராஜப் பெருமாள் சேஷ வாகனத்தில் ராமாவதாரக் காட்சி. காளையார்கோவில் சிவபெருமான் திருக்கல்யாணம். பழனி ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. சிவகாசி விசுவநாதர் குதிரை வாகனத்தில் பவனி. உத்தமர்கோவில் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பவனி. திருப்பத்தூர் சிவபெருமான் திருக்கல்யாணம். கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-14 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அஷ்டமி காலை 8.46 மணி வரை பிறகு நவமி.
நட்சத்திரம்: பூரம் நள்ளிரவு 1.09 மணி வரை. பிறகு உத்திரம்.
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-கடமை
கடகம்-சோர்வு
சிம்மம்-அன்பு
கன்னி-இயல்பு
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-கண்ணியம்
தனுசு- பரிவு
மகரம்-உறுதி
கும்பம்-பிரீதி
மீனம்-மகிழ்ச்சி
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- மதுரை ஸ்ரீ கூடலழகர் கருட வாகனத்தில் பவனி.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.
அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி. சிவகாசி விசுவநாதர் ரதோற்சவம், இரவு பூச்சப்பரத்தில் பவனி. மதுரை ஸ்ரீ கூடலழகர் கருட வாகனத்தில் பவனி. திருவாடாணை சிவபெருமான் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா. நாட்டரசன்கோட்டை கண்ணுடை நாயகி காலை வெள்ளி கேடய சப்பரத்தில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி காலை சிறப்பு சோமவார அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-15 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: நவமி காலை 10.14 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: உத்திரம் பின்னிரவு 3.04 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-பிரீதி
ரிஷபம்-உறுதி
மிதுனம்-ஆதரவு
கடகம்-கடமை
சிம்மம்-உண்மை
கன்னி-கடமை
துலாம்- நலம்
விருச்சிகம்-நன்மை
தனுசு- பண்பு
மகரம்-பாசம்
கும்பம்-உயர்வு
மீனம்-பணிவு
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
- சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடக் காட்சி.
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பாற்குடக் காட்சி. காளையார்கோவில் சிவபெருமான் பொய் பிள்ளையை மெய்பிள்ளையாக்கும் காட்சி. அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-16 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: தசமி காலை 11.24 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம்: அஸ்தம் நாளை விடியற்காலை 4.32மணி வரை பிறகு சித்திரை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-உயர்வு
கடகம்-சுகம்
சிம்மம்-சோர்வு
கன்னி-நன்மை
துலாம்- நலம்
விருச்சிகம்-சுபம்
தனுசு- களிப்பு
மகரம்-செலவு
கும்பம்-இன்பம்
மீனம்-பயிற்சி
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- பெருமாளை வழிபாடு செய்ய உகந்த நாள்.
- பழனி ஆண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு.
இன்று சர்வ ஏகாதசி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலாசாபிஷேகம். காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் உற்சவம் ஆரம்பம், சிம்ம வாகனத்தில் பவனி. பழனி ஆண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு. திருமொகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் வைர சப்பரத்தில் பவனி. சோழவந்தான் ஜனகமாரியம்மன் பூக்குழி விழா. மதுரை ஸ்ரீ கூடலழகர் யானை வாகனத்தில் புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றையபஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-17 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி நண்பகல் 12.01 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: சித்திரை நாளை விடியற்காலை 5.33மணி வரை பிறகு சுவாதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிப்பலன்
மேஷம்-சாந்தம்
ரிஷபம்-துணிவு
மிதுனம்-முன்னேற்றம்
கடகம்-நலம்
சிம்மம்-நிறைவு
கன்னி-உயர்வு
துலாம்- சுகம்
விருச்சிகம்-தனம்
தனுசு- லாபம்
மகரம்-உதவி
கும்பம்-உண்மை
மீனம்-முயற்சி
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- இன்று சிவபெருமானை வழிபட உகந்த நாள்.
- பழனி ஆண்டவர் திருக்கல்யாணம்.
இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம். சுவாமிலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் காலை வாமனாவதாரம். பழனி ஆண்டவர் திருக்கல்யாணம். அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள், காட்டுப்பருவூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருக்கல்யாணம். ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை சமேத மகாலிங்க சுவாமிமலை ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-18 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவாதசி நண்பகல் 12.06 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: சுவாதி (முழுவதும்)
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-களிப்பு
ரிஷபம்-வரவு
மிதுனம்-மகிழ்ச்சி
கடகம்-ஆதரவு
சிம்மம்-நற்செயல்
கன்னி-வெற்றி
துலாம்- தெளிவு
விருச்சிகம்-அமைதி
தனுசு- நற்செயல்
மகரம்-இரக்கம்
கும்பம்-முயற்சி
மீனம்-அனுமதி
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional