என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
டென்னிஸ்
X
விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: சாம்பியன் பட்டம் வென்றார் மார்கெட்டா வோண்ட்ருசோவா
Byமாலை மலர்15 July 2023 2:42 PM GMT (Updated: 15 July 2023 2:43 PM GMT)
- மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்று இன்று நடைபெற்றது.
- மார்கெட்டா வோண்ட்ருசோவா- ஆன்ஸ் ஜெபருடன் மோதினார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில், செக் குடியரசு வீராங்கனை மார்கெட்டா வோண்ட்ருசோவா- துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர் ஆகியோர் மோதினர்.
இதில் வோண்ட்ருசோவா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜெபரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X