வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 1 அக்டோபர் 2024

Published On 2024-10-01 01:30 GMT   |   Update On 2024-10-01 01:31 GMT
  • இன்று விஷசஸ்ரஹத பிதுர் மகாளயம் கிருஷ்ண அலங்கார சதுர்த்தசி.
  • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு புரட்டாசி-15 (செவ்வாய்க்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சதுர்த்தசி இரவு 10.34 மணி வரை பிறகு அமாவாசை

நட்சத்திரம்: பூரம் காலை 11.15 மணி வரை பிறகு உத்திரம்

யோகம்: சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று விஷசஸ்ரஹத பிதுர் மகாளயம் கிருஷ்ண அலங்கார சதுர்த்தசி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமான் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கும் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருசெங்காட்டங்குடி ஸ்ரீ உத்திரபதீஸ்வரர் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-நலம்

மிதுனம்-சுகம்

கடகம்-வாழ்வு

சிம்மம்-பொறுமை

கன்னி-மகிழ்ச்சி

துலாம்- உயர்வு

விருச்சிகம்-உற்சாகம்

தனுசு- ஆதரவு

மகரம்-சாந்தம்

கும்பம்-நன்மை

மீனம்-உதவி

Tags:    

Similar News