இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 17 பிப்ரவரி 2025
- இன்று சுபமுகூர்த்த தினம்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-5 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பஞ்சமி மறுநாள் விடியற்காலை 4.06 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: சித்திரை (முழுவதும்)
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருஇந்த ளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் அருகில் 2-ம் நவதிருப்பதி சந்திர பகவானுக்குரிய நத்தம் ஸ்ரீ வரகுணமங்கை சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் கோவிலில் காலை திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-போட்டி
மிதுனம்-செலவு
கடகம்-வரவு
சிம்மம்-நன்மை
கன்னி-சுகம்
துலாம்- நிறைவு
விருச்சிகம்-வெற்றி
தனுசு- ஆதரவு
மகரம்-அமைதி
கும்பம்-புகழ்
மீனம்-ஊக்கம்