உள்ளூர் செய்திகள்

நொய்யல், மலைக்கோவிலூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

Published On 2023-06-04 06:31 GMT   |   Update On 2023-06-04 06:31 GMT
  • நொய்யல், மலைக்கோவிலூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது

கரூர் :

கரூர் கோட்டத்திற்குட்பட்ட மலைக்கோவிலூர், நொய்யல் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கோவிலூர், தடாகோவில், அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, உப்புபாளையம், குளத்துபாளையம், காளிபாளையம், நத்தமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News