டென்னிஸ்

புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் அணி அபார வெற்றி

Published On 2024-10-22 16:01 GMT   |   Update On 2024-10-22 16:01 GMT
  • 11-வது புரோ கபடி லீக் போட்டி சமீபத்தில் தொடங்கியது.
  • இதில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

புதுடெல்லி:

11-வது புரோ கபடி லீக் போட்டி சமீபத்தில் தொடங்கியது.

இந்நிலையில் , இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

தொடக்கம் முதலே ஜெய்ப்பூர் அணி அதிரடியாக ஆடியது. இறுதியில் இந்தப் போட்டியில் 52-22 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைடன்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அபார வெற்றி பெற்றது.

Tags:    

Similar News