என் மலர்
நீங்கள் தேடியது "share market"
+2
- மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை சென்செக்ஸ் 81,212 புள்ளிகளில் தொடங்கியது.
- குறைந்த பட்சமாக சென்செக்ஸ் 80, 082.82 புள்ளிகளிலும், அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,213.92 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
30 நிறுவனங்களின் பங்குகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் நேற்று மதியம் 3.30 மணிக்கு சென்செக்ஸ் 81,289.96 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று காலை வர்த்தகம் 9.15 மணிக்கு சென்செக்ஸ் 81,212 புள்ளிகளில் தொடங்கியது. சுமார் 10.30 மணியளவில் சென்செக்ஸ் புள்ளிகள் சரியத் தொடங்கின. காலை 10.45 மணிக்கு சுமார் 1,200 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 80,082.82 புள்ளிகள் வர்த்தகம் ஆனது. அப்போது பாரதி ஏர்டெல் நிறுவன பங்கைத் தவிர மற்ற அனைத்து நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன. குறிப்பாக வங்கி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.
சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் சரிந்த சிறிது நேரத்த்தில் வர்த்தகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. மெல்லமெல்ல சரிவில் இருந்து மீண்ட வர்த்தகம், பின்னர் உயர்வை நோக்கி சென்றது. அதன்பின் மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்கவில்லை. இறுதியாக 3.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 843.6 புள்ளிகள் உயர்ந்து 82,133.12 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. குறைந்த பட்சமாக சென்செக்ஸ் 80, 082.82 புள்ளிகளிலும், அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,213.92 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், டாடா ஸ்டீல், இந்தூஸ்இன்ட் பேங்க் (Indusind Bank) ஆகிய நிறுவன பங்குகள் மட்டும் சரிவை சந்தித்தன.
பாரதி ஏர்டெல் பங்கு 4.42 சதவீதம், ஐ.டி.சி. பங்கு 2.04 சதவீதம், இந்துஸ்தான் யுனிலிவர் பங்கு 19.3 சதவீதம் ஏற்றம் கண்டன.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50 இன்று 219.60 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிஃப்டி 24,768.30 புள்ளிகளில் நிறைவடைந்தது. நேற்று நிஃப்டி 24548.70 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 24498.35 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது.
இன்று குறைந்த பட்சமாக 24180.80 புள்ளிகளிலும், அதிகபட்சமாசக 24,792.30 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
- இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,166.44 புள்ளிகளில் வர்த்தகமானது.
- குறைந்தபட்சமாக 82,551.28 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 82,133.12 புள்ளிகளுடன் வர்த்தகம் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இன்று காலை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 82,000.31 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று காலை சென்செக்ஸ் 132 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் வர்த்தகத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏதும் இல்லை. சரிவைத்தான் சந்தித்தது. இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,166.44 புள்ளிகளில் வர்த்தகமானது. குறைந்தபட்சமாக 82,551.28 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
மதியம் 3.30 மணிக்கு சென்செக்ஸ் 81,748.57 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய சென்செக்ஸ் புள்ளிகளுடன் 384.55 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
ஏற்றம் மற்றும் சரிவு கண்ட நிறுவனங்கள்
பஜாஜ் பைனான்ஸ், ஐ.டி.சி., ஐசிஐசிஐ வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி, இந்துஸ்தான்இந்த் வங்கி பங்குகள் ஏற்றம் கண்டன.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி., பாரதி ஏர்டெல், இன்போசிஸ், எஸ்.பி.ஐ., இந்துஸ்தான் யுனிலிவர், எல் அண்டு டி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ் பங்குகள் சரிவை சந்தித்தன.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50
இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று 100.05 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் முடிவடைந்தது. வெள்ளிக்கிழமை மதியம் வர்த்தகம் நிஃப்டி 24,768.30 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் நிஃப்டி 24,753.40 புள்ளிகளில் தொடங்கியது. இன்று நிஃப்டி அதிகபட்சமாக 24,781.25 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 24,601.75 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.

இறுதியாக நிஃப்டி 100.05 புள்ளிகள் குறைந்த நிஃப்டி 24,668.25 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஏற்றம் மற்றும் சரிவு கண்ட நிறுவனங்கள்
அல்ட்ரா டெக் சிமெண்ட், என்.டி.பி.சி., விப்ரோ, ஓ.என்.ஜி.சி., டைட்டன், அதானி என்டர்பிரைசர்ஸ், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் பங்குகள் சரிவை சந்தித்தன.
கோல் இந்தியா, டிரென்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. லைவ் இன்சூரன்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டன.
- மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 1.30 சதவீதம் சரிவை சந்தித்தது.
- 30 நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 384.55 சரிந்து 81,748.57 புள்ளிகளில் நேற்று வர்த்தகம் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று காலை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 81,511.81 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. நேற்றைய புள்ளிகளை விட இன்று சுமார் 237 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் தொடர்ந்து குறைந்து கொண்டே வர்த்தகம் ஆனது. இன்று அதிகபட்சமாக 81,613.63 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 80,612.20 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 80,684.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,064.12 புள்ளிகள் குறைந்தது. இது 1.30 சதவீதம் ஆகும்.
இதன்மூலம் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 4.92 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையின் 30 நிறுவன பங்குகளில் இன்று சரிவை சந்தித்தன.
பாரதி ஏர்டெல், இந்துஸ்இந்த் வங்கி, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஏசியன பெயின்ட்ஸ், லார்சன் அண்டு டூர்போ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று 332.25 புள்ளிகள் சரிந்து 24,336.00 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
- மூன்று நாட்களில் சென்செக்ஸ் 1950.92 புள்ளிகள் சரிந்ததுள்ளது.
- நேற்று சென்செக்ஸ் 1,064.12 சரிவை சந்தித்த நிலையில் இன்று 502.25 புள்ளிகள் சரிந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்றுடன் தொடர்ந்து 3-வது நாட்களாக வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (நேற்று முன்தினம்) சென்செக்ஸ் 384.55 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று சென்செக்ஸ் 1,064.12 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இதனால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 4.92 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்தது.
இந்த நிலையில்தான் இன்றும் சரிவை சந்தித்துள்ளது. நேற்றைய வர்த்தகம் சென்செக்ஸ் 80,684.45 புள்ளிகளில் முடிவடைந்த நிலையில் இன்று காலை 80,666.26 புள்ளிகளில் வர்த்தகம் ஆரம்பமானது.
இன்று அதிகபட்சமாக 80,868.02 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 80,050.07 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக சென்செக்ஸ் 502.25 புள்ளிகள் குறைந்தது 80182.20 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது. மூன்று நாட்களில் சென்செக்ஸ் 1950.92 புள்ளிகள் சரிந்துள்ளது.
ஏற்றம் மற்றும் இறக்கம் கண்ட நிறுவன பங்குகள்
ஹெச்.டி.எஃப்.சி., பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, எஸ்.பி.ஐ., எல்&டி பங்குகள் சரிவை எதிர்கொண்டன.
ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., இன்போசிஸ், ஐ.டி.சி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா பங்குகள் ஏற்றம் கண்டன.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50-யும் இன்று சரிவை சந்தித்தது. நிஃப்டி 137.15 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று நிஃப்டி 24,336.00 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று நிஃப்டி 24,297.95 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக 24,394.45 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 24,149.85 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக 24,198.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
- கடந்த மூன்று நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வந்ததால், முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்.
- அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிந்து வருவதாக கூறப்படுகிறது.
இன்று தொடங்கிய இந்தியா பங்குச் சந்தை வர்த்தகம் ஆரம்பத்திலேயே 1000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்து உள்ளதாக கூறப்படும் செய்தி செய்தி முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஆயிரத்து ஒரு புள்ளிகள் சரிந்து, 79 ஆயிரத்து 180 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 288 புள்ளிகள் சரிந்து, 23 ஆயிரத்து 909 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் எந்த ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகளும் உயரவில்லை என்றும், கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிந்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த மூன்று நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வந்ததால், முதலீட்டாளர்களுக்கு ஏராளமான நஷ்டம் அடைந்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 1,176.46 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
- இந்த வாரம் முழுவதும் 4 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்து வர்த்தகம் ஆனது.
இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் இந்த வாரத்தின் ஐந்து நாட்களும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து இன்றைய வர்த்தகம் சென்செக்ஸ் 78,041.59 புள்ளிகள் நிறைவடைந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் சென்செக்ஸ் 3,932.86 புள்ளிகள் சரிந்துள்ளது.
நேற்று 79,218.05 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 79,335.48 புள்ளிகளில் வர்த்தம் தொடங்கியது. வர்த்தகம் தெடங்கிய சிறிது நேரத்தில் உயர்வை சந்தித்தது. 9.45 மணியளவில் 79,587.15 புள்ளிகள் வர்த்தகம் ஆனது.
இதனால் தொடர்ந்து உயர்வு இருக்கும் என முதலீட்டாளர்கள் நினைத்த நிலையில், உடனடியாக தலைகீழாக இறக்கம் கண்டனம். இன்று குறைந்த பட்சமாக 77,874.59 புள்ளிகள் வர்த்தகம் ஆனது. வர்த்தகம நிறைவடையும் நேரத்தில் சற்று உயர்வை சந்தித்து 78,041.59 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1176.45 புள்ளிகள் சரிந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 82,133.12 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. திங்கட்கிழமை 82,000.31 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி, 81,748.57புள்ளிகளில் நிறைவடைந்தது. அன்றைய தினம் 384.53 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகம் 81,511.81 புள்ளிகளில் தொடங்கி 80,684.45 புள்ளிகளில் நிறைவடைந்தது. 1,064.12 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
புதன்கிழமை 80,666.26 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி, 80,182.20 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. 502.25 புள்ளிகள் குறைந்த வர்த்தகம் நிறைவடைந்தது.
நேற்று வியாழக்கிழமை 79,029.03 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி 79,218.61 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. 939.59 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று 79,335.48 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. 78,041.59 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. 1176.46 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
- கடந்த ஐந்து நாட்களில் சென்செக்ஸ் 3,932.86 புள்ளிகள் சரிந்தது.
- வாரத்தின் 5-வது நாளிலும் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் கடும் சரிவுடன் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் இந்த வாரத்தின் ஐந்து நாட்களும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து நேற்றைய வர்த்தகம் சென்செக்ஸ் 78,041.59 புள்ளிகள் நிறைவடைந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் சென்செக்ஸ் 3,932.86 புள்ளிகள் சரிந்தது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பது போன்ற காரணங்களால் வாரத்தின் 5-வது நாளிலும் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் கடும் சரிவுடன் நிறைவடைந்தது.
இதே போல் மும்பை பங்குச்சந்தை எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.9 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., எல் அண்டு டி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா பங்குகள் ஏற்றம் கண்டன.
- டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர் பங்குகள் சரிவை சந்தித்தன.
ஆண்டின் இறுதி நாளான இன்று (டிசம்பர் 31-ந்தேதி) இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை சரிந்து வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் நேற்று 78,248.13 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 262.56 புள்ளிகள் குறைந்து 77,982.57 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
பின்னர் இன்று குறைந்தப் பட்சமாக சென்செக்ஸ் 77,560.79 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 78,305.34 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக சென்செக்ஸ் 109.12 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 78,139.01 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
அதேபோல் நிஃப்டி மிகப்பெரிய அளவில் உயர்வு மற்றும் சரிவு இல்லாமல் பாயிண்ட் 10 (.10) புள்ளிகள் மட்டுமே குறைந்து வர்த்தகம் நிறைவு பெற்றது.

இந்திய பங்குச் சந்தை நேற்று நிஃப்டி 23,644.90 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 84.30 புள்ளிகள் சரிந்து நிஃப்டி 23,560.60 புள்ளிகளில் வர்த்தம் தொட்ங்கியது. குறைந்த பட்சமாக நிஃப்டி 23,460.45 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக நிஃப்டி 23,689.85 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக -.10 புள்ளிகள் குறைந்து 23,644.80 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., எல் அண்டு டி, சன் பார்மாசெயுட்டிகள், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, கோடக் மஹிந்திரா பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றம் கண்டன.
டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் பேங்க், டைடன் பங்குகள் சரிவை சந்தித்தன.
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், இன்போசிஸ், ஐ.டி.சி., எல் அண்டு டி பங்குகள் உயர்வு.
- இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், சொமேட்டோ, அதானி போர்ட்ஸ், நெஸ்லே இந்தியா, டாடா ஸ்டீல் பங்குகள் சரிவு.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 368.40 புள்ளிகள் உயர்வுடனும், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 98.10 புள்ளிகள் உயர்வுடனும் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 78,139.01 புள்ளிகளுடன் நேற்று நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு சுமார் சென்செக்ஸ் 126 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 78,265.07 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆரம்பமானது. அதன்பின் மெல்லமெல்ல உயர்ந்து கொண்டே சென்றது. காலை 11.20 மணியளவில் 78,610 புள்ளிகளை தொட்டது. அதன்பின் 12 மணியளவில் 78,320 புள்ளிகளுக்கு சரிந்தது. பின்னர் ஏற்றம் கண்டு முடிவில் 368.40 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 78,507.41 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று குறைந்த பட்சமாக 77898.30 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 78756.49 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
நிஃப்டி
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23,644.80 புள்ளிகளில் நேற்று வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை ஏழு புள்ளிகள் சரிந்து நிஃப்டி 23,637.65 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. 10 மணியளவில் 23,569 புள்ளிகளில் வர்த்தகமானது.

அதன்பின் நிஃப்டி உயர ஆரம்பித்தது. இறுதியாக நிஃப்டி 98.10 புள்ளிகள் உயர்ந்து இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23,742.90 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று நிஃப்டி அதிக பட்சமாக 23,822.80 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக நிஃப்டி 23,562.80 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
உயர்வை சந்தித்த பங்குகள்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், இன்போசிஸ், ஐ.டி.சி., எல் அண்டு டி, சன் பார்மசெயுட்டிகள், பஜாஜ் பைனான்ஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, கேடக் மஹிந்திரா பேங்க், மாருதி சுசிகி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்சிஸ் பேங்க், டைட்டன், பவர் கிரிட் கார்ப், டாடா மோட்டார்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டன.
சரிவை சந்தித்த பங்குகள்
இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், சொமேட்டோ, அதானி போர்ட்ஸ், நெஸ்லே இந்தியா, டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா பங்குகள் சரிவை எதிர்கொண்டன.
- மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் நேற்று 1,436.30 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
- நிஃப்டி நேற்று 445.75 புள்ளிகள் உயர்ந்து 24,188.68 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 720.60 புள்ளிகள் குறைந்து இன்று வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய வர்த்தகத்தில் 1,436.30 புள்ளிகள் உயர்ந்திருந்தது.
நேற்று வர்த்தகம் சென்செக்ஸ் 79,943.71 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் இன்று காலை சுமார் 130 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் 80,072.99 புள்ளிகள் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 80,072.99 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக சென்செக்ஸ் 79,109.773 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக சென்செக்ஸ் 720.60 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 79,223.11 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி

நேற்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 445.75 புள்ளிகள் உயர்ந்து 24,188.68 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 8 புள்ளிகள் உயர்ந்து நிஃப்டி 24196.40 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக நிஃப்டி 24,196.45 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக நிஃப்டி 23,976.00 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 183.90 புள்ளிகள் சரிந்து நிஃப்டி 24,004.75 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஏற்றம் கண்ட பங்குகள்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், இந்துஸ்தான் யுனிலிவர், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசுகி, கோடக் மஹிந்திரா பேங்க், என்.டி.பி.சி., டைட்டன், பவர் கிரிட் கார்ப், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பின்செர்வ், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், இந்துஸ்இண்ட் பேங்க் பங்குகள் ஏற்றம் கண்டன.
வீழ்ச்சி கண்ட பங்குகள்
டெக் மஹிந்திரா, ஆசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், சொமேட்டோ, ஆக்சிஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, சன் பார்மாசெயுட்டிகள், எல் அண்டு டி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், ஹெச்.டி.டிஃப்.சி பேங்க், டி.சி.எஸ். பங்குகள் சரிவை சந்தித்தன.
இந்தியா ரூபாய் மதிப்பும் குறைவு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 பைசா வீழ்ச்சியடைந்து 85.73 ரூபாயக உள்ளது.
- ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், டைட்டன் ஆகிய இரண்டு நிறுவன பங்குகள் சற்று ஏற்றம் கண்டன.
- மும்பை பங்குச் சந்தையின் முக்கியமான 28 நிறுவன பங்குகள் இன்று சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 1,258.12 புள்ளிகள் குறைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 79,223.11 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று காலை 58 புள்ளிகள் உயர்ந்து 79,281.65 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்த பட்சமாக 77,781.62 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 79,532.67 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக 1,258.12 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 77964.99 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டியும் இன்று 388.70 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை 24,004.75 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

இன்று காலை நிஃப்டி 41 புள்ளிகள் உயர்நது 24,045.80 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிக பட்சமாக 24,089.95 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 23,551.90 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 338.70 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 23616.05 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.
ஏற்றம் கண்ட பங்குகள்
30 பங்குகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் மும்பை பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், டைட்டன் ஆகிய இரண்டு நிறுவன பங்குகள் மட்டுமே சற்று ஏற்றம் கண்டன.
வீழ்ச்சி கண்ட பங்குகள்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், இந்துஸ்தான் யுனிலிவர், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசுகி, கோடக் மஹிந்திரா பேங்க், என்.டி.பி.சி., டைட்டன், பவர் கிரிட் கார்ப், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பின்செர்வ், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், இந்துஸ்இண்ட் பேங்க் டெக் மஹிந்திரா, ஆசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், சொமேட்டோ, ஆக்சிஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, சன் பார்மாசெயுட்டிகள், எல் அண்டு டி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், ஹெச்.டி.டிஃப்.சி பேங்க், டி.சி.எஸ். ஆகிய 28 நிறுவுன பங்குகள் சரிவை சந்தித்தன.
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் 3 பைசா வீழ்ச்சி கண்டு இது வரை இல்லாத அளவிற்கு 85.82 ரூபாயாக அதிகரித்துள்ளது.
- டி.சி.எஸ்., பாரதி ஏர்டெல், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர் பங்குகள் ஏற்றம்.
- டைட்டன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், மாருதி சுசுகி, கோடக் மஹிந்திரா பேங்க், டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிவு.
மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 241.30 புள்ளிகள குறைந்து சென்செக்ஸ் 77,378.91 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.
நேற்று சென்செக்ஸ் 77,620.21 புள்ளிகளில் மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 77,882.59 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. சற்று நேரத்தில் சரிவை சநித்தது. பின்னர் மெல்லமெல்ல சற்று உயர்வை சந்தித்த வர்த்தகம் இறுதியாக 241.40 புள்ளிகள் சரிந்து 77,378.91 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இன்று குறைந்தபட்சமாக 77,099.55 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 77,919.70 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
நிஃப்டி
இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டியும் இன்று 86.50 புள்ளிகள் சரிவடைந்து 23,440 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

நேற்று நிஃப்டி 23,526.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 23,551.90 புள்ளிகளில் தொடங்கிய வர்த்தகம் குறைந்த பட்சமாக 23,344.35 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,596.60 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 86.50 புள்ளிகள் குறைந்து 23,440.00 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
டாலருக்கு நிகரான இந்தியாவின் பண மதிப்பு 14 பைசா குறைந்து இதுவரை இல்லாத அளவிற்கு 88 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்
30 பங்குகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் மும்பை பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் டி.சி.எஸ்., பாரதி ஏர்டெல், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், எல் அண்டு டி, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், டெக் மஹிந்திரா பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டன
வீழ்ச்சி கண்ட பங்குகள்
டைட்டன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், மாருதி சுசுகி, கோடக் மஹிந்திரா பேங்க், என்.டி.பி.சி., பவர் கிரிட் கார்ப், டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், இந்துஸ்இண்ட் பேங்க், ஆசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், சொமேட்டோ, ஆக்சிஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, சன் பார்மாசெயுட்டிகள், ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.டிஃப்.சி பேங்க் ஆகிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.