என் மலர்
நீங்கள் தேடியது "பிரியான்ஷு ரஜாவத்"
- சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரஜாவத் முதல் சுற்றில் வென்றார்.
பாசெல்:
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சுவிட்சர்லாந்து வீரர் டோபியாஸ் கொன்சி உடன் மோதினார்.
இதில் ரஜாவத் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று மாலை நடைபெறும் 2-வது சுற்றில் பிரான்ஸ் வீரர் டோமா ஜூனியர் போபோவ் உடன் மோதுகிறார்.
- இந்திய வீரர் பிரியான்ஷு ஜப்பான் வீரரை வீழ்த்தினார்.
- இதன்மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஆர்லீன்ஸ்:
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-ம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத், ஜப்பான் வீரர் நிஷாமோடோவை சந்தித்தார்.
இதில் ரஜாவத் 21-8, 21-16 என்ற நேர்செட்டில் வென்று காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.
- இந்திய வீரர் பிரியான்ஷு தைவான் வீரரை வீழ்த்தினார்.
- இதன்மூலம் அவர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஆர்லீன்ஸ்:
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத், தைவான் வீரர் சீ யு ஜென்னை சந்தித்தார்.
இதில் ரஜாவத் 21-18, 21-18 என்ற நேர்செட்டில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்திய வீரர் பிரியான்ஷு அயர்லாந்து வீரரை வீழ்த்தினார்.
- இதன்மூலம் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ஆர்லீன்ஸ்:
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத், அயர்லாந்து வீரர் நட் நியென்னைச் சந்தித்தார்.
இதில் ரஜாவத் 21-12, 21-9 என்ற நேர்செட்டில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டு சுமார் 44 நிமிடங்கள் நடைபெற்றது.
- இந்திய வீரர் பிரியான்ஷு டென்மாக்ர் வீரரை வீழ்த்தினார்.
- இதன்மூலம் அவர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
ஆர்லீன்ஸ்:
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத், டென்மார்க் வீரர் மேக்னஸ் ஜோஹான்னசனைச் சந்தித்தார்.
இதில் ரஜாவத் 21-15 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக மேக்னஸ் 2வது செட்டை 21-19 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை பிரியான்ஷு ரஜாவத் 21-16 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரஜாவத் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
ஷென்ஜென்:
பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், இந்தோனேசியாவின் வார்டயோ உடன் மோதினார்.
இதில் ரஜாவத் முதல் செட்டை 24-22 என கைப்பற்றினார். இதில் சுதாரித்த வார்டோய் அடுத்த செட்களை 21-13, 21-18 என வென்றார். 3வது சுற்றில் முன்னிலை பெற்ற ரஜாவத் கடைசியில் தோல்வி அடைந்தார்.
- கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ரஜாவத் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சக வீரரான ஆர்யா பிவ்பதகியுடன் மோதினார்.
இதில் ரஜாவத் 22-20, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 35 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தன்வி சர்மா முதல் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சக நாட்டு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உடன் மோதினார். இதில் ரஜாவத் 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிரண் 21-18, 19-21, 21-16 என்ற செட் கணக்கில் பின்லாந்தின் ஓல்டர்பை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.