வழிபாடு
null

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 31 ஆகஸ்ட் 2024

Published On 2024-08-31 01:30 GMT   |   Update On 2024-08-31 01:43 GMT
  • இன்று சனி பிரதோசம்.
  • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு ஆவணி-15 (சனிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: திரயோதசி மறுநாள் விடியற்காலை 5.17 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம்: பூசம் இரவு 10.14 மணி வரை பிறகு ஆயில்யம்

யோகம்: சித்த, மரணயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று சனி பிரதோசம். திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் பூத வாகனத்தில் திருவீதியுலா. மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி ரெங்கநாதன் திருக்கோலமாய்க் காட்சி. உப்பூர் ஸ்ரீ விநாயகர் சிம்ம வாகனத்தில் பவனி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சனம். திருவிடை மருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆதரவு

ரிஷபம்-நிம்மதி

மிதுனம்-அனுகூலம்

கடகம்-உழைப்பு

சிம்மம்-மகிழ்ச்சி

கன்னி-முயற்சி

துலாம்- உழைப்பு

விருச்சிகம்-குழப்பம்

தனுசு- பண்பு

மகரம்-பணிவு

கும்பம்-நட்பு

மீனம்-வாழ்வு

Tags:    

Similar News