தமிழ்நாடு
பா.ம.க.வின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி
- நாட்டு சர்க்கரை ரேஷன் கடையில் விற்க வேண்டும்.
- 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளை நிர்வகிக்க ஒரு லட்சம் புதிய பணியாளர்கள் நியமனம்.
சென்னை:
பா.ம.க. சார்பில் 18-வது ஆண்டாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். அதில்,
* வேளாண்துறையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வேண்டும்.
* நாட்டு சர்க்கரை ரேஷன் கடையில் விற்க வேண்டும்.
* பயிர்க்காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.
* வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.22,500 கோடி ஒதுக்கப்படும்.
* ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.
* 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளை நிர்வகிக்க ஒரு லட்சம் புதிய பணியாளர்கள் நியமனம்.
* பருப்பு, எண்ணெய் வித்து உற்பத்தியை பெருக்க சிறப்புத் திட்டம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.