தமிழ்நாடு
சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்- எச்.ராஜா

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்- எச்.ராஜா

Published On 2025-03-23 14:11 IST   |   Update On 2025-03-23 14:11:00 IST
  • திருமாவளவனும், சுப.வீரபாண்டியனும் பிறக்கும் முன் சாதி மறுப்பு திருமணங்கள் நடந்தன
  • பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜாவின் இந்த பேச்சால் தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை தி.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாவது:

* தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்.

* சுப.வீரபாண்டியனும், திருமாவளவனும் தூண்டி விடுகின்றனர்

* திருமாவளவனும், சுப.வீரபாண்டியனும் பிறக்கும் முன் சாதி மறுப்பு திருமணங்கள் நடந்தன என்று கூறினார்.

பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜாவின் இந்த பேச்சால் தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News