தமிழ்நாடு
இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது தமிழ்நாடு- மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது தமிழ்நாடு- மு.க.ஸ்டாலின்

Published On 2025-03-28 10:08 IST   |   Update On 2025-03-28 10:08:00 IST
  • பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
  • தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சியை அரசு ஏற்படுத்தி வருகிறது.

சென்னை கிண்டியில் நடைபெற்ற சிஐஐ தென்னிந்திய மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழ்நாட்டின் தொழில்துறை, பொருளாதாரம் உயர சிஐஐ ஆற்றும் பணியை பாராட்டுகிறேன்.

* தமிழக அரசும், இந்திய தொழிற் கூட்டமைப்பும் பல ஆண்டுகளாக இணைந்து செயல்படுகிறது.

* இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது தமிழ்நாடு.

* பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

* இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது.

* இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளன.

* மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் தனித்துவமாக காணப்படுகிறது.

* அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே இலக்கு.

* தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சியை அரசு ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News